menu-iconlogo
logo

Kaalam Maaralaam

logo
Paroles
ஆண்: ஆ...ஆ...ஆ...

பெண்: ஆ.....ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ...

ஆண்: ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ...

பெண்: ஆஆஆ..ஆஆஆ..ஆஆஆ...

ஆண்: ம்... ம்...

பெண்: ம்... ம்...

திரைப்படம்:வாழ்க்கை, வெளியானஆண்டு:1984

ராகம்:ஹம்சத்வனி

நடிகர்கள்:நடிகர்திலகம் சிவாஜிகணேசன்,

அம்பிகா

ஆண்:காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்

தலைவி பார்வை போதும்

பெண்:இனிவரும்காலம்மாறலாம் நம்காதல்மாறுமா

காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்

தலைவன் பாதம் போதும்

ஆண்:இனி வரும் காலம்

மாறலாம் நம் காதல் மாறுமா

இசையமைப்பாளர்: இசைஞானி

ஆண்:எந்தன் தோளில் நீ சாய்ந்தால்

இன்னும் என்ன மௌனமா

பெண் புல்லின் மீது பூ வீழ்ந்தால்

ஓசை என்ன கேட்குமா

ஆண்:மல்லிகைக் கொடி தோளைச் சுற்றுதே

பெண்:தேவன் தொட்டதால் பூமி சுற்றுதே

ஆண்:உடலில் காந்தம் கொண்டு

தழுவும் தங்கம் ஒன்று

பெண்:இதழ்களில் ஈரம் போல இன்று

இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

ஆண்:தடைகள் தோன்றும் போதும்

தலைவி பார்வை போதும்

இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

பெண்:காலம் என்னும் தேனாற்றில்

நாம் இரண்டு ஓடங்கள்

ஆண்:வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை

வையகத்தின் பாடங்கள்

பெண்:உள்ளங்கைகளால் உன்னை மூடுவேன்

ஆண்:உன்னைக் காக்கவே மண்ணில் வாழுவேன்

பெண்:வாழும் காலம் யாவும்

மடியில் சாய்ந்தால் போதும்

ஆண்:தோள்களில் தூங்கும் பாரிஜாதம்

இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

பெண்:தடைகள் தோன்றும் போதும்

தலைவன் பாதம் போதும்

இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

இருவர்:காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

Kaalam Maaralaam par S. P. Balasubrahmanyam/vanijayaram - Paroles et Couvertures