By--SureshNELLAI
பெண் : சித்தகத்தி பூக்களே ……………..
சுத்தி வர பாக்குதே………………….
அத்தி மர தோப்பில்லே…………
ஒத்திகைய கேக்குதே……………
அத்த மகனே அத்த மகனே
சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்...
ஆண் : சித்தகத்தி பூக்களே……..
சுத்தி வர பாக்குதே………..
அத்தி மர தோப்பில்லே……….
ஒத்திகைய கேக்குதே……….
அத்த மகளே அத்த மகளே
சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்...
பெண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே
ஒத்திகைய கேக்குதே
கோரஸ் : தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்
தும்..த...தும் .தும்..த...தும் .தும்..த...தும்
By--SureshNELLAI
பெண் : நாள் பாத்து பாத்து…… ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து
ஆண் : ஆனந்த கூத்து …..நானாட பாத்து
பூவோரம் தானே ஊறும் தேனூத்து
பெண் : நான் மாலை சூட……… நாள் பாரைய்யா…….
ஆதாரம் நீதான்……… வேறாரய்யா…
ஆண் : பட்டிதொட்டி மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக
பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா
சட்டம் ஒண்ணு போடு..ஹோய்
ஆண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே
ஒத்திகைய கேக்குதே
பெண் : அத்த மகனே அத்த மகனே
சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
ஆண் : அத்தி மர தோப்பில்லே
ஒத்திகைய கேக்குதே
By--SureshNELLAI
ஆண் : ஆ ஆ ஆ ஆ...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம்
ஊர்கோலமாக நாமும் போவோமா
பெண் : பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா
ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா
பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒண்ணு ஆடும் முத்து பிறக்க
ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே
கட்டளையப் போடு..ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி.. பூக்களே சுத்தி வர பாக்குதே
ஆண் : அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
By--SureshNELLAI