menu-iconlogo
logo

Muthukkalo Kangal

logo
Paroles
ஆண்: முத்துக்களோ கண்கள்

தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை

முத்துக்களோ கண்கள்

தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை

பெண்: படித்த பாடம் என்ன

உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊறிய ஜாதிப் பூவை

சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள்

தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை

ஆண்: கன்னிப் பெண்ணை

மெல்ல மெல்ல

தென்றல் தாலாட்ட...

கன்னிப் பெண்ணை

மெல்ல மெல்ல

தென்றல் தாலாட்ட...

பெண்: கடலில் அலைகள்

ஓடி வந்து காலை நீராட்ட

ஆண்: எழுந்த இன்பம் என்ன

என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன...

பெண்: விருந்து கேட்பதென்ன

அதையும் விரைந்து கேட்பதென்ன

ஆண்: முத்துக்களோ கண்கள்

தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை

பெண்: ஆசை கொஞ்சம்

நாணம் கொஞ்சம்

பின்னிப் பார்ப்பதென்ன

ஆசை கொஞ்சம்

நாணம் கொஞ்சம்

பின்னிப் பார்ப்பதென்ன

ஆண்: அருகில் நடந்து

மடியில் விழுந்து

ஆடக் கேட்பதென்ன

பெண்: மலர்ந்த காதல் என்ன

உன் கைகள் மாலை ஆவதென்ன

ஆண்: வாழை தோரண மேளத்தோடு

பூஜை செய்வதென்ன

பெண்: முத்துக்களே பெண்கள்

தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை

தந்து விட்டேன் என்னை