வணக்கம்
அடி ராக்கு
என் மூக்கு
என் கண்ணு
என் பல்லு
என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி
படம் : பட்டிக்காடா பட்டணமா
இசை . விஸ்வநாதன்
பாடகர் சௌந்தராஜன்
கவிதை வரிகள் : கண்ணதாசன்
அடி என்னடி ராக்கு
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி
பதிவேற்றம்
தமிழ்கீதம்
Paid and
by Tamilgeetham
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
அஹா அம்மூரு மீனாட்சி
பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
சின்னாளப் பட்டியிலே
கண்டாங்கி எடுத்து
என் கையாலே கட்டி விடவா
என் அத்த
அவ பெத்த
என் சொத்தே
அடி ராக்கம்மா
கொத்தோட முத்து தரவோ
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்க செவப்பு
மச்சானை இழுக்குதடி
தெய்வானை சக்களத்தி
வள்ளிக் குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வானை சக்களத்தி
வள்ளிக் குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையில்
வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
அஹா சிங்கார மதுரையில்
வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை
சிறை எடுப்பேன்
ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு
என் மூக்கு
என் பல்லு
என் ராஜாயி
கல்யாண வைபோகமே
அட பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும் டும்டும் டும்
அட பிபிபி பிபிபி
பிபிபி டும்டும்டும்
பிபிபி டும்டும் டும்டும் டும்