ஆண் : ரோஜாவின் மின்னல்கள்
உனதழகினைப் படம் வரைந்திட
பெண் : தாலாட்டும் உன் கண்கள்
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட
ஆண் : ரோஜாவின் மின்னல்கள்
உனதழகினைப் படம் வரைந்திட
பெண் : தாலாட்டும் உன் கண்கள்
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட
ஆண் : அலை நீரில் நதி ரெண்டு சேரும்
பெண் : நிலவினை ரசித்தபடி
பனியினில் நனைந்தக் கொடி
நிலவினை ரசித்தபடி
பனியினில் நனைந்தக் கொடி
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
ஆண் : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்...
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே...ஏ..
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
ஆண் : கல்யாண ராகங்கள்
துள்ளும் மழை இசையில் வர
பெண் : சங்கீத சிலம்போடு
இரு பறவைகள் மனம் இணைந்திட
ஆண் : கல்யாண ராகங்கள்
துள்ளும் மழை இசையில் வர
பெண் : சங்கீத சிலம்போடு
இரு பறவைகள் மனம் இணைந்திட
ஆண் :செவ்வாழைத் தோட்டங்கள் வாழ்த்தும்...
பெண் : சந்தன பூங்கிளையில்
அன்பினைப் பாடும் குயில்
சந்தனப் பூங்கிழையில்
அன்பினைப் பாடும் குயில்
வானத்தை விலையாகக் கேட்கும்
ஆண் : வானத்தை விலையாகக் கேட்கும்...
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே.. ஒரு பாடல் தந்ததே..
ஆண் : செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே.. ஒரு பாடல் தந்ததே...