பெ/குழு:அ..அ..அ..அ...
அ..அ..அ..அ...
அ..அ..அ..அ...
பெ1:திருவெள்ளி கொலுசாட...
எசபாட்டு நான் பாட...
கைதட்டும் பூந்தோட்டம்...
அத கேட்டுத்தான்...
பெ2:மழை வெய்யில் உறவாட...
மனசெல்லாம் அலை ஓட...
எல கூட தலையாட்டும...
நான் பாடுனா...
பெ1:தென்மதுரை கோவிலுக்கு...
எம்பாட்டுத்தான் பூவிளக்கு...
வழியெல்லாம் பூப்போல...
பூத்திருப்பேன்...
உன் வருகைக்கு எந்நாளும்...
காத்திருப்பேன்...
பெ2:செவ்வந்தி பூவுக்கும்...
தென்பாண்டி காத்துக்கும்...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்...
செவ்வான அழகுக்கு...
பொன்மாலை பொழுதுக்கு...
ஏன் பாட்டுன்னா சந்தோஷந்தான்..
நன்றி!