ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
மங்கைக்குள் காதலெனும்
கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும்
கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும்
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான்
ஊஞ்சலாடுது
நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஆ ஆ ஆ
ர ர ர ர ர ல ல ல ல ல ல
ர ர ர ர ல ல ல ல ல ல
ர ர ர ர ர ல ல ல ல ல
ர ர ர ர
பஞ்சணைப் பாடலுக்கு
பல்லவி நீ இருக்க
கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரெண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க
ஒரே நாள் ……..
உனை நான் ……….
நிலாவில் பார்த்தது
உலாவும்
உன் இளமைதான்
ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா