குழு:ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்... ம்..ம்..ம்..ம்...
பெண்:பாராமல் பார்த்த நெஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
போடாமல் போட்ட மஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
ஆண்:இரு பார்வை...
அது பாடட்டும்...
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்...
பெண்:பாராமல் பார்த்த நெஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
போடாமல் போட்ட மஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
ஆண்:நித்திரை கெட்டது கண்ணே...
என் சித்திர பெண்ணே...
பெண்:முத்திரை கண்டது முன்னே...
நீ தொட்டதன் பின்னே
ஆண்:நித்திரை கெட்டது கண்ணே...
என் சித்திர பெண்ணே...
பெண்:முத்திரை கண்டது முன்னே...
நீ தொட்டதன் பின்னே...
ஆண்:பூபாலம் கேட்டேனே...
பொன் மானை பார்த்தேனே...
பெண்:பேசாமல் நின்றேனே...
பெண் என்று ஆனேனே...
ஆண்:கட்டளை இட்டதும்...
பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல...
இள வெற்றிலை என்றொரு...
வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல...
பெண்:நீ தொட்டதும் சுட்டது...
பட்டுடை விட்டது நானும் சொல்ல...
ஆண்:பாராமல் பார்த்த நெஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
போடாமல் போட்ட மஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
பெண்:இரு பார்வை...
அது பாடட்டும்...
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்...
ஆண்:பாராமல் பார்த்த நெஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
போடாமல் போட்ட மஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
குழு:உ..உ..உ..உ...
உ..உ..உ..உ...
உ..உ..உ..உ...
உ..உ..உ..உ...
பெண்:மெல்லிய மல்லிகை பூவே...
புது மெல்லிசை பாடு...
ஆண்:வல்லியின் மெல்லிடை மேலே...
புது சங்கதி போடு...
பெண்:மெல்லிய மல்லிகை பூவே...
புது மெல்லிசை பாடு...
ஆண்:வல்லியின் மெல்லிடை மேலே...
புது சங்கதி போடு...
பெண்:பூந்தேகம் தாங்காது...
என் தேவன் ஏந்தாது...
ஆண்:ஆறாது தீராது...
நீ வந்து சேராது...
பெண்:பெண் இவள் மேனியில்...
கண் இமை மூடிடும் காவியம் கண்டு...
நான் பண்ணிய புண்ணியம்
உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று...
ஆண்:புவி மண்ணிலும் விண்ணிலும்...
பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று...
பெண்:பாராமல் பார்த்த நெஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
போடாமல் போட்ட மஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
ஆண்:இரு பார்வை...
அது பாடட்டும்...
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்...
பெண்:பாராமல் பார்த்த நெஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
போடாமல் போட்ட மஞ்சம்...
ஜம்சஜம்ஜம்...
குழு:ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்...
ம்..ம்..ம்..ம்...