தூக்கணாங்குருவி கூடு - Thookanna Kuruvi Koodu - Vanambadi (1963) - PVSings
பாடகி: பி. சுஷீலா
இசை: கே. வி. மகாதேவன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
தமிழ் வரிகளுடன்
HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
Requested by: Lavanyaa
இசை - Track by PVSings
Ready
தூக்கணாங்குருவி கூடு..
தூங்கக் கண்டா..ன் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே
இசை - Track by PVSings
Ready
பாக்கிறான் பூமுகத்தை
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நினைப்பு தெரியல
தூக்கணாங்குருவி கூடு..
தூங்கக் கண்டா..ன் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே
இசை - Track by PVSings
Ready
அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடக்குமா
அரிசி பருப்பு சீருசெனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா.. ஆஆ...
அம்மான் வீட்டு பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடக்குமா
அரிசி பருப்பு சீருசெனத்தி
அள்ளி கொடுக்க வேண்டாமா..
கம்மான் கையில் பொன்னை வாங்கி
கட்டிக்கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
காத்துக்கிடக்க வேண்டாமா
தூக்கணாங்குருவி கூடு..
தூங்கக் கண்டா..ன் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே
இசை - Track by PVSings
Ready
கூரைக் குடிசை நடுவிலே அந்த
படுக்கையைப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
கோலத்தைப் போட்டு
ஆற அமர மச்சானோடு
படிக்கணும்.. பாட்டு
ஆனானப் பட்ட ராஜா கூட..
மயங்கணும் கேட்டு
ஆனானப் பட்ட ராஜா கூட..
மயங்கணும் கேட்டு
அத விட்டு..
தூக்கணாங்குருவி கூடு..
தூங்கக் கண்டா..ன் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே
Brought to you by PVSings / PaadumVanambaadi
Thanks for using my Track! - PVSings