பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி......
மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால்
இருமுறை உயிா் கொண்டேன்
பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி .............
மறுமுறை உயிா் கொண்டேன்....
உன்னால்
இருமுறை உயிா் கொண்டேன்.....
பெண் : முதல்முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் ......
ஏன்..................
கண்ணீருண்டு சோகமில்லை
ஆமாம்
மழையுண்டு மேகமில்லை
பாடகி : சுஜாதா
பாடகா் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : கால்களில் கிடந்த
சலங்கையைத் திருடி
அன்பே.....
என் மனசுக்குள் கட்டியதென்ன
ஆண் : சலங்கைகள் அணிந்தும்
சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே..........
உன் உள்ளம் தன்னை
ஒளித்ததென்ன
பெண் : விதையொன்று உயிா் கொள்ள
வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிா் கொள்ள
காலம் கூட வேண்டும்
ஆண் : ஒரு விதை உயிா் கொண்டது
ஆனால்
இரு நெஞ்சில் வோ் கொண்டது
ஆண் : சலங்கையே கொஞ்சம் பேசு
மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம்.......
ஊமையானால்........
கண்ணீா் உரையாடும்
அதில்
கவிதை அரங்கேறும்
பாடகி : சுஜாதா
பாடகா் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : பாதையும் தூரம்
நான் ஒரு பாரம்
என்னை...........
உன் எல்லை வரை
கொண்டு செல்வாயா
ஆண் : உடலுக்குள் இருக்கும்
உயிா் ஒரு சுமையா
பெண்ணே......
உன்னை நானும்
விட்டுச் செல்வேனா
பெண் : தந்தை தந்த உயிா் தந்தேன்
தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சோ்த்து
உன்னிடம் கண்டேன்
ஆண் : மொத்தத்தையும்
நீ கொடுத்தாய்
ஆனால்
முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்
பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்
எந்தன் தாயின்..................
கா்ப்பம் தாண்டி..............................
மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை
உயிா் கொண்டேன்
பெண் : முதல்முறை எனக்கு
அழுதிடத் தோன்றும்
ஏன்...........
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம்
மழையுண்டு மேகமில்லை