menu-iconlogo
logo

malare oru varthai pesu

logo
가사
மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

காற்று வந்து காது கடித்தும்

இன்னும் என்ன மௌனமோ

மோதி வந்து முத்தமிட்டால்

மௌனம் தீருமோ

அச்சம்தான் உன் ஆடையோ

வெட்கம் தான் முந்தானையோ

மௌனம் தான் உன் வேலியோ

செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்

மொழி என்பது வேண்டாமே

ஒரு கப் டி சாப்பிடலாமே ?

வார்த்தையாடி பார்த்த போது

காதல் வரவில்லை

காதல் வந்து சேர்ந்தபோது

வார்த்தை வரவில்லை

நான்கு கண்கள் சேர்ந்தபோது

தாய்மொழிக்கு இடமில்லை

மௌனம் பாடும் பாடல் போலே

மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை

மௌனத்தை உடைப்பது சரியில்லை

மௌனத்தின் ஓசைகள் கேளாமல்

வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே

அன்பே அன்பே

நெஞ்சு பிடிக்குது முல்லை

வெளியில் சொல்லவில்லை

வெட்கம் பாடாத பூக்களை

வண்டுகள் தொடாதடி

முத்தம் தராமல் வெட்கமும்

சாயம் போகாதடி

மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

ஒரு டீ சாப்பிட்டு வாங்க ,,

brought u by faizal ahmed

pls dont dislike any suggestion

comment my inbo

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்

பெண்ணுக்கு தெரியாது

ஓர் ஆணின் கைகள்

தீண்ட மட்டும்

அவசியம் புரியாது

காதல் மங்கை சொன்ன வார்த்தை

கவிதைகள் கிடையாது

அட காதலிக்கும் ஆண்கள் போலே

கவிஞர்கள் கிடையாது

இரவிலே தாமரை மலராது

பகலிலே அல்லியும் அழியாது

இதயப்பூ எப்போது மலரும் என்று

இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா

உன் எடைக்கெடை தங்கம்

தரத்துடிக்கும் நெஞ்சம்

கைகள் தொடாமல் கண்களால்

நெஞ்சை பந்தாடினாய்

ரத்தம் வராமல் பார்வையால்

என்னை துண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

காற்று வந்து காது கடித்தும்

இன்னும் என்ன மௌனமோ

மோதி வந்து முத்தமிட்டால்

மௌனம் தீருமோ

அச்சம்தான் உன் ஆடையோ

வெட்கம் தான் முந்தானையோ

மௌனம் தான் உன் வேலியோ

செம்பூவே வா வா வா வா

மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு பூங்காற்று

நன்றி by பைசல் அகமத்