பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
VKSKARUNA,, FROM,BATTICALOA,?
ஆண் : வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
பெண் : வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
ஆண் : வண்ண ஆடை
கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன
பெண் : வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
ஆண் : வானத்துல வெள்ளி ரதம்….
VKSKARUNA,,,?
ஆண் : மரக்கிளையில் காத்தடிக்க
பழம் உதிரும் சோலை இது
பெண் : பழுத்த பழம் காத்திருக்க
அணில் கடிக்கும் வேளை இது
ஆண் : அணில் போல் உருமாறவா
அடியேன் பசியாறவா
பெண் : அதற்கோர் தடை போடவா
உடையால் என்னை மூடவா
ஆண் : புதுப் பூவே நான் தொடும் போது
போதை வரக் கூடுமா
பெண் : பனிச்சாரல் மேல் விழும் போது
ஆசை அலை பாயுமா
ஆண் : நங்கையின் மெல்லிய இடை,,நூல் போல் ஆட
என்னையும் உன்னையும்,,இணைத்தேன் நான்
பெண் : வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன
ஆண் : வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
பெண் : வண்ண ஆடை
கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன
ஆண் : வானத்துல வெள்ளி ரதம்…ஹ்ஹீம்….
VKSKARUNA?
பெண் : நதியில் எழும் நீரலை போல்
நினைவில் எழும் நாயகி நான்
ஆண் : ராமன் எனும் ராஜனுக்கு
அமைந்து விட்ட ராணியும் நீ
பெண் : நெடு நாள் உள்ள சொந்தமோ
நிலையாய் வந்த பந்தமோ
ஆண் : பிரிவே இனி இல்லையே
பனிவாய் மடல் முல்லையே
பெண் : இளம் தோகை
தோள்களில் சாய
ஏனோ ஒரு ஏக்கமோ
ஆண் : மலர் மாறன்
பூக்களில் போடும்
பாணம் என்னைத் தாக்குமோ
பெண் : தொட்டதும் பட்டதும்
சுகமே தோன்ற
மன்னவன் கைகளில்
விழுந்தேன் நான்
ஆண் : வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியிலே வந்ததென்ன……
பெண் : வீதியிலே வந்த ரதம்
ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
ஆண் : வண்ண ஆடை
கட்டி நின்றதென்ன
கண்ணார கண்டதென்ன
கையோடு கொண்டதென்ன
பெண் : வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
ஆண் : வானத்துல வெள்ளி ரதம்….
VKSKARUNA,, FROM,BATTICALOA, sri Lanka?