ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ: நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஓ...ஓ...ஓ...ஓ...
ஓ...ஓ...ஓ...ஓ...
Overlap ஆ...ஆ...ஆ...ஆ....
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...
பெ: வாய் மொழிந்த வார்த்தை
யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா
ஆ: ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால்
கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால்
கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
பெ: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
ஆ: வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
பெ: எனைத்தான் அன்பே மறந்தாயோ
ஆ: மறப்பேன் என்றே நினைத்தாயோ
பெ: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
ஆ: நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
பெ: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ...ஆ...ஆ...ஆ...
Overlap ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ..
ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
பெ: சோலையிலும் முட்கள்
தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்
ஆ: ஆ...ஆ...மாதங்களும் வாரம்
ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்
பெ: கோடி சுகம் வாராதோ
நீ எனை தீண்டினால்
ஆ: காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்
பெ: உடனே வந்தால் உயிர் வாழும்
ஆ: வருவேன் அந்நாள் வரக் கூடும்
ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆ: நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
ஆ: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக