பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
குழு : தனதோம் த தீம் த தோம் த தீம் த
தனதன தோம் தனத் தோம்
திகிருதிகு தனதன தோம்
தகு திகு தனதன தோம் தனத் தோம்
பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா......
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா....
சௌக்கியமா
பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.....
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.......
சௌக்கியமா.... சௌக்கியமா...........
பெண் : தனதோம் த தீம் த தோம் த தீம் த
தனதன தோம் தனத் தோம்
திகிருதிகு தனதன தோம்
தகு திகு தனதன தோம் தனத் தோம்
பெண் : த ன தோம் த தீம் த தோம் த தீம் த
என விழிகளில் நடனமி்ட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ............
பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.......
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா.....
சௌக்கியமா.........
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : சூாியன் வந்து வாவெனும் போது.....
சூாியன் வந்து வாவெனும் போது....
சூாியன் வந்து வாவெனும் போது ....
என்ன செய்யும் பனி துளி ..........இ...
என்ன செய்யும் பனி துளி
பெண் : கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
பெண் : அன்புநாதனே
நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே
துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
பெண் : என் காற்றில் சுவாசம் இல்லை.....................
என் காற்றில் சுவாசம் இல்லை.....
என் காற்றில் சுவாசம் இல்லை.......
என் காற்றில் சுவாசம் இல்லை....
பெண் : அது கிடக்கட்டும் விடு
உனக்கென ஆச்சு
பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
குழு : தனதோம் த தீம் த தோம் த தீம் த
தனதன தோம் தனத் தோம்
திகிருதிகு தனதன தோம்
தகு திகு தனதன தோம் தனத் தோம்
பெண் : த ன தோம் த தீம் த தோம் த தீம் த
என விழிகளில் நடனமி்ட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும்
நீ,.............
பெண் : சௌக்கியமா.... கண்ணே.....
சௌக்கியமா...........ஆ ஆ .......
சௌக்கியமா......ஆ ....
சௌக்கியமா.......
சௌக்கியமா.....
சௌக்கியமா.........ஆ ஆ .
சௌக்கியமா........ஆ ....
சௌக்கியமா.......
சௌக்கியமா....