menu-iconlogo
logo

Varatha Nadhikarai Oram HQ Tamil Lyrics chorus Sangamam

logo
Lirik
ஆண் : ஓ…………...ஓ........

ஹே ....

ஹே ...ஹே ஆ .....ஆ...ங்

ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்

கண்மணியே உறுத்தும்

காணாத உன் உருவம்

கண்ணுக்குள்ள இனிக்கும்.....

@

ஆண் : வராக நதிக்கரை ஓரம்

ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்

புறாவே நில்லுனு சொன்னேன்

கனாவாய் ஓடி மறைஞ்சன்

வராக நதிக்கரை ஓரம்

ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்

புறாவே நில்லுனு சொன்னேன்

கனாவாய் ஓடி மறைஞ்சன்

ஆண் : ஹே கண்ணில் வரும் காட்சியெல்லாம்

கண்மணியே உறுத்தும்

காணாத உன் உருவம்

கண்ணுக்குள்ள இனிக்கும்

குழு :கண்ணில் வரும் காட்சியெல்லாம்

கண்மணியே உறுத்தும்

காணாத உன் உருவம்

கண்ணுக்குள்ள இனிக்கும்

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…குழு :ஓஓஓ

உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…குழு :ஓஓஓ

நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது..... குழு :ஓஓஓ

சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

ஆண் : வராக நதிக்கரை ஓரம்

ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்

புறாவே நில்லுனு சொன்னேன்

கனாவாய் ஓடி மறைஞ்சன்

பாடகா் : சங்கா் மகாதேவன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : பஞ்சவா்ணக் கிளி நீ பறந்த பின்னாலும்

அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு

பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்

அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு

ஆண் :பறந்துவந்து…குழு :ம்ம்ம்ம்ம்…

ஆண் : விருந்து கொடு…குழு :ம்ம்ம்ம்ம்

ஆண் : மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு

மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு

ஓஓஓ......... காவோிக்கரையில்

மரமாயிருந்தால்

வேருக்கு யோகமடி.......

என் கை ரெண்டும்

தாவணியானால்...........

காதல் பழுக்குமடி

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…குழு :ஓஓஓ

உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…குழு :ஓஓஓ

நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...... குழு :ஓஓஓ

சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

ஆண் : வராக நதிக்கரை ஓரம்

ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்

புறாவே நில்லுனு சொன்னேன்

கனாவாய் ஓடி மறைஞ்சன்.....

ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்

கண்மணியே உறுத்தும்

காணாத உன் உருவம்

கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம்

கண்மணியே உறுத்தும்

காணாத உன் உருவம்

கண்ணுக்குள்ள இனிக்கும்

பாடகா் : சங்கா் மகாதேவன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : நீ என்னக் கடந்து.... போகயிலே

உன் நிழல பிடிச்சுகிட்டேன்....

நீ என்னக் கடந்து... போகயிலே

உன் நிழல பிடிச்சுகிட்டேன்....

ஆண் :நிழலுக்குள்ள…குழு :ம்ம்ம்ம்ம்…

ஆண் :குடியிருக்கேன்…குழு :ம்ம்ம்ம்ம்

ஆண் : ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க

கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க

ஓஓஓ....... ஒத்த விழிப்பாா்வை

ஊடுருவப் பாா்த்து.....

தாப்பா தொிச்சிடுச்சு.....

தாப்பா தொிச்சிடுச்சு.....ஏ.......

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…குழு :ஓஓஓ

உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…குழு :ஓஓஓ

நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது... குழு :ஓஓஓ

சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

ஆண் : வராக நதிக்கரை ஓரம்

ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்

புறாவே நில்லுனு சொன்னேன்

கனாவாய் ஓடி மறைஞ்சன்

ஆண் : வராக நதிக்கரை ஓரம்

ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்

புறாவே நில்லுனு சொன்னேன்

கனாவாய் ஓடி மறைஞ்சன்

ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்

கண்மணியே உறுத்தும்

காணாத உன் உருவம்

கண்ணுக்குள்ள இனிக்கும்

ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்

கண்மணியே உறுத்தும்

காணாத உன் உருவம்

கண்ணுக்குள்ள இனிக்கும்

ஆண் : தானா தந்தனான தானனான

தானா தந்தனான தானனான

தானா தந்தனான தானனான

தானா தந்தனான தானனான