***senthilMusical***
¤¤ Raja & Ananya Bhatt ¤¤
*** Ready ***
ஆண் : வழி நெடுக.ஏ..காட்டுமல்லி.ஈ
யாரும் அத.ஏ..பார்க்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா.ஆ..வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோ.ட கலக்குது நேசத்துல..ஏ
***senthilMusical***
ஆண் : வழி நெடுக
காட்டுமல்லி.ஈ...ஈ…ஈஈ…ஈ
***senthilMusical***
பெண் : வழி நெடுக காட்டுமல்லி.ஈ
கண் பார்த்தூம் கவனமில்ல..ஏ
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுதம்மா
ஏன் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக
காட்டுமல்லி.ஈ...ஈ…ஈஈ…ஈ
¤¤¤ senthil ¤¤¤
Movie : Viduthalai Part I
Music : Raja
Singers: Raja & Aananya Bhatt
Pathivu: senthilkumaran
My Other Songs
Search on ‘senthilkumaran’
***RajaMusiQ***
*** saranam-1 ***
*** Ready ***
ஆண் : கனவெனக்கு வந்ததில்ல
இது நெசமா.ஆ..கனவு இல்ல..ஏ
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்ததில்ல..ஏ
ஆண் : மஞ்ச மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நெனவுகளே..ஏ
பெண் : ஒறங்குது உள்ள ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
பெண் : வழி நெடுக காட்டுமல்லி.ஈ
கண் பார்த்தூம் கவனமில்ல
ஆண் : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல.ஏஏ.ஏ
***SenthilMusical***
*** saranam-2 ***
*** Ready ***
பெண் : கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற.ஏ..தூரத்துல
ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு.ஈ..போவதில்ல.ஏ
பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
ஆண் : இரு சிறு உசிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்ம்
வழி நெடுக காட்டுமல்லி.ஈ
கண் பார்த்தூம் கவனமில்ல
ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா.. வருமா.ஆ..வீட்டுக்குள்ள
பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மா
ஏன் மனம் கரும்பா இனிக்குதம்மா
ஆண் & பெண் : வழி நெடுக
காட்டுமல்லி.ஈ...ஈ…ஈஈ…ஈ
“Thanks” “ Thanks”