தமிழ் வரிகளில் தருவது
உங்கள்
பெ; இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
பக்கம் வந்து தா..ன்
சிந்து பா..டும்
இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
பக்கம் வந்து தான்
சிந்து பா...டும்
ஆ;சிந்தைக்குள் ஆடும்
ஜீவனே கண்மணியேஏ ஏ ஏ...
சந்திக்க வேண்டும்
தேவியே என்னுயிரேஏ ஏ...
பெ: இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
பக்கம் வந்த மா..ன்
தமிழ் வரிகளில் தருவது
உங்கள்
ஆ; வேல் விழி போ.டும்
தூண்டிலே
நான் விழலானேன்
தோளிலே
பெ: நூலிடைதேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமேஏ ஏ
வானவில் வண்ணமேஏ ஏ
கன்னமே மது கிண்ணமேஏ ஏ
அதில் பொன்மணி
வைரங்கள் மின்னுமேஏ ஏ
பெ:எண்ணமே தொல்லை
பண்ணுமேஏ ஏ
பெண் என்னும் கங்கைக்குள்
பேரின்பமேஏ ஏ
பெ; இந்த மா..ன்
உந்தன் சொந்த மா..ன்
ஆ; பக்கம் வந்து தா..ன் சிந்து பாடும்
பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ;கண்மணியேஏ ஏ...
பெ; சந்திக்க வேண்டும் தேவனே
ஆ; என்னுயிரேஏ ஏ...
தமிழ் வரிகளில் தருவது
உங்கள்
பெ:பொன்மணி மேகலை
ஆடுதேஏ ஏ
உன் விழிதான்
இடம் தேடுதேஏ ஏ
ஆ:பெண் உடல் பார்த்ததும்
நாணுதேஏ ஏ
இன்பத்தில்
வேதனை ஆனதேஏ ஏ
பெ; என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தா.ன்
உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான்
வேதனை பின்னத்தான்
சொல்லித்தான்
நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில்
தேவனும் சோதித்தான்
ஆ: மோகம் தான்
சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான்
நிற்க ஆனந்தம் தான்
ஆ;இந்த மான்
பெ;உந்தன் சொந்த மான்
ஆ;பக்கம் வந்து தான்
பெ:சிந்து பாடும்
பெ; இந்த மான்
ஆ;எந்தன் சொந்த மான்
பெ;பக்கம் வந்து தான்
ஆ;சிந்து பாடும்
பெ;சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ;கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
பெ;என்னவனே...