Singer: Srikanth Deva
Ganga Sitharasu,Sadhana Sargam.
Music Director: Srikanth Deva
பெண் : மியா மியா மியா
மீசை வெச்சே மியா
என்னை திருட வந்தாயா.... ஹா
ஆண் : மியா மியா மியா
ஆசை வெச்சே மியா
என்னை கொஞ்ச வந்தாயா... ஹோய்
பெண் : மியா மியா மியா
மீசை வெச்சே மியா
என்னை திருட வந்தாயா... ஆஹா .....
ஆண் : மியா மியா மியா
ஆசை வெச்சே மியா
என்னை கொஞ்ச வந்தாயா... யா யா......
பெண் : ஆர்ய கூத்தாடினாலும்,...
நீ காரியத்தில்....
கண்ணேதான் வெச்சிருக்காய்..யே....
ஆண் : ஆடியில் காத்துள்ள போதே.. ..
நீ தூதிக்கத்தான்..
வெட்கத்தை விட்டு புட்டாயே....
பெண் : பூட்டிய அழக...,
பொசுக்குன்னு தொறந்து....
ஆட்டைய போட்டுவிட்டாயே......யே......
ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...
ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...
பெண் : மியா மியா மியா
மீசை வெச்சே மியா
என்னை திருட வந்தாயா..... ஹா ஹே
ஆண் : மியா மியா மியா
ஆசை வெச்சே மியா
என்னை கொஞ்ச வந்தாயா.... யா யா......
Singer: Srikanth Deva
Ganga Sitharasu,Sadhana Sargam.
Music Director: Srikanth Deva
ஆண் : அலி பாபா சேர்த்து வெச்சே
புதையலை நீ மிஞ்சிபுட்ட
அழகுலத்தான் அங்க அங்க
பல புதையுல வெச்சுருக்க
பெண் : பழம் பறிக்கும் நறிய போனாலே
சுத்தி சுத்தி வந்தாயே.............
கிளையிலேயே பழம் இருக்கே
அப்படியே தின்னாயே.........
ஆண் : அம்புலி மாமா..............
கதையிலே உள்ள.........
அரசி போலே சிரிச்சாயே.........
பெண் : பாட்டியின் கதையில்........
காக்கை போலே ..............
வடைய திருட அலைஞ்சாயே..... டேய் டேய்
ஆண் : மந்திரவாதி, பெரிய தந்திரவாதி நான் தான்
இந்திரலோகமும் சந்திரலோகமும் கண் முன்னே காட்ட வந்தேனே.....................
பெண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...
ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...
பெண் : திருட்டு போன ஒன்னு
விரட்டும் மீனை கண்டு
மிரண்டு ஓடிப்போலாமா.....ஆ ........
ஆண் : மியா மியா மியா (Digital Voice)
ஆசை வெச்சே மியா
என்னை கொஞ்ச வந்தாயா.............
Singer: Srikanth Deva
Ganga Sitharasu,Sadhana Sargam.
Music Director: Srikanth Deva
ஆண் : கொல கொல கொலையா முந்திருக்ககா
கிளு கிளுப்பா வெச்சிருக்கா.......
பெண் : நெளி நெளியா சுத்தி அதை.....
கடிச்சிக்கவே வந்திருக்கா.....
ஆண் : அள்ளிக்கொடுத்து சுளுக்கெடுக்கும்
வித்தையெல்லாம் செஞ்சாயே
பெண் : தோலிருக்க சுளை முழுங்கும்
கில்லாடி நீ ஆனாயே.......
ஆண் : உன் இடுப்போரம்........
என் விறல் ஊரும்..........
மெதுவா மெதுவா மலை ஏறும்..........
பெண் : நான் தடுத்தாலும்.........
கதகளி யாட்டம்......
சுகமா சுகமா விளையாடும்..............
ஆண் : சொல்லியடிப்பான், நொடியில் சொல்லி அடிப்பான்
அடியே சுத்துற பம்பரம் குத்துற மாதிரி
உன்னை நான் சுத்தி அடிப்பான்
பெண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...
பெண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...
பெண் : மியா மியா மியா
மீசை வெச்சே மியா
என்னை திருட வந்தாயா...... ,மியா!
ஆண் : மியா மியா மியா
ஆசை வெச்சே மியா
என்னை கொஞ்ச வந்தாயா..... , ஹா ஹா ஹா
பெண் : ஆர்ய கூத்தாடினாலும்,
நீ காரியத்தில்
கண்ணேதான் வெச்சிருக்காய்.....யே.....................
ஆண் : ஆடியில் காத்துள்ள போதே..
நீ தூதிக்கத்தான்
வெட்கத்தை விட்டு புட்டாயே..... யே. யே. யே.
பெண் : பூட்டிய அழக....,
பொசுக்குன்னு தொறந்து....
ஆட்டைய போட்டுவிட்டாயே......யே......
ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...
ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...