அன்புடன் SELVAA
(
பெண்: கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே ஹோ
சந்தனமே ஹோ
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
( )
பெண்: கண்கள் முதல் காவிய வீணை
உன்மையானதேஏஏஏஏ
காதல் மன்னன் கண்ணில் பட்டு
ராகம் பாடுதேஏஏஏ
ஆண்: கண்ணே எந்தன் கரிசல் பூமி
கருப்புக் கண்டதேஏஏஏ
பொண்ணே உந்தன் பாதம் பட்டு
பூக்கள் கொண்டதே
பெண்: முத்தம் சிந்திவிட்டேன் ஹோ
மொத்தம் தந்துவிட்டேன் ஹோ
ஆண்: கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ
பெண்: கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
)
ஆண்: நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து
வந்தே மோதுதேஏஏஏஏ
ஏதோ இதம் ஏதோ பதம்
போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ
பெண்: மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று
காதல் கேட்குதேஏஏஏ
ஏதோ லயம் ஏதோ பயம்
என்னில் மூண்டதேஏஏ
ஆண்: அந்த மெத்தை வித்தை
பெண்:ஹோ
ஆண்:சொல்லும் தத்துவத்தை
பெண்:ஹோ
இன்னும் கேட்கவேஏஏஏ
இதயம் ஏங்குதேஏஏஏ
ஆண்: கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
பெண்: வார்த்தை வாழ்க்கை
ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ
இன்பம் கொண்டதோ
நெற்றிக்குங்குமே ஹோ
சந்தனமே ஹோ
வாழை பூங்கொடி
தாலி கொண்டதோஓஓஓ
ஆண்: கண்ணில் ஆடும் ரோஜா
கையில் பூத்ததோ
காதல் சேர்ததோஓஓஓ
நன்றி