menu-iconlogo
logo

Nilave Ennidam Nerungathe

logo
Şarkı Sözleri
நிலவே

என்னிடம்

நெருங்காதே

நீ நினைக்கும்

இடத்தில்

நான் இல்லை

நிலவே

என்னிடம்

நெருங்காதே

நீ

நினைக்கும்

இடத்தில்

நான் இல்லை

மலரே

என்னிடம்

மயங்காதே

நீ

மயங்கும்

வகையில்

நான் இல்லை

நிலவே என்னிடம்

நெருங்காதே

நீ

நினைக்கும்

இடத்தில்

நான் இல்லை

கோடையில்

ஒரு நாள்

மழை வரலாம்

என் கோலத்தில்

இனிமேல்

எழில் வருமோ

கோடையில்

ஒரு நாள்

மழை வரலாம்

என் கோலத்தில்

இனிமேல்

எழில் வருமோ

பாலையில்

ஒரு நாள்

கொடி வரலாம்

என் பார்வையில்

இனிமேல்

சுகம் வருமோ

நிலவே

என்னிடம்

நெருங்காதே

நீ

நினைக்கும்

இடத்தில்

நான்

இல்லை

ஊமையின் கனவை

யார் அறிவார்

ஊமையின் கனவை

யார் அறிவார்

என் உள்ளத்தின்

கதவை

யார் திறப்பார்

மூடிய மேகம்

கலையும் முன்னே

நீ பாட வந்தாயோ

வெண்ணிலவே

நிலவே

என்னிடம்

நெருங்காதே

நீ

நினைக்கும்

இடத்தில்

நான் இல்லை

அமைதியில்லாத

நேரத்திலே

அமைதியில்லாத

நேரத்திலே

அந்த

ஆண்டவன்

என்னையே

படைத்து விட்டான்

நிம்மதி இழந்தே

நான் அலைந்தேன்

இந்த

நிலையில் உன்னை

ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம்

நெருங்காதே

நீ நினைக்கும்

இடத்தில்

நான் இல்லை

மலரே

என்னிடம்

மயங்காதே நீ

மயங்கும் வகையில்

நான் இல்லை

நிலவே

என்னிடம்

நெருங்காதே

நீ

நினைக்கும்

இடத்தில்

நான்

இல்லை

P.b. Sreenivas, Nilave Ennidam Nerungathe - Sözleri ve Coverları