
Adi Anarkali
ஜூ ஜூ ஜூ ஜூஜூஜூ
ஜூ ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ
ஜூ
ஜூ
அடி அனார்கலி
அடியே அனார்கலி
கனவு காட்சியில்
வந்த காதல் தேவதை
என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை
அடி அனார்கலி
அடியே அனார்கலி
தேன் என்ற சொல்
தித்திடுமா
இல்லை
தீ என்ற சொல்
சுட்டு விடுமா
அட உன் பேரை இங்கு நான்
சொல்வதால்
பூ பூக்குதே
ஆச்சர்யமா
பால் என்ற சொல்
பொங்கி விடுமா
இல்லை
நீர் என்ற சொல்
சிந்தி விடுமா
அட நம் காதலை
நீ சொன்ன்னதும்
நான் நனைகிறேன் சந்தோசமா
விழிகள் கடிதம் போடும்
அதை இதயம்
படித்து ரசிக்கும்
இது மௌன ராகமா
மயக்க வேதமா .
காதல் கேள்வி கேட்ட்கும்
அடி அனார்கலி
அடியே அனார்கலி
கனவு காட்சியில்
வந்த காதல் தேவதை
என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை
கை ரேகைகளை
இடையில் வைத்தாய்
உன் கண் ரேகைகளை
ம்ம்கும் வைத்தாய்
உன் போராடும் இதழ்
சூடாரா என்
கன்னங்களில்
நீந்த வைத்தாய்
ஈரடி வரை
தங்கத்தை வைத்தான்
அந்த மூன்றடிக்கு
அவன்
சொர்கத்தை வைத்தான்
பின்பு நாலடிக்கும்
மிச்சம்
ஐந்தடிக்கும் பிரம்மன்
வான் நிலவை வைத்து
உனை செய்தான்
விளக்கம் எதற்கு
வேண்டும்
நான் விளக்கம்
காண வேண்டும்
அட மண்ணை சேரவே
மழைக்கு எதுக்குயா
பாலம் போட வேண்டும்
அடி அனார்கலி
அடியே அனார்கலி
கனவு காட்சியில்
வந்த காதல் தேவதை
என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை