பெண்: ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ
ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ
ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ
ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ
ஆண்: நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்ல.வா.. ஆ
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்ல.வா.. ஆ
இத.ழோடு இதழ் சேர்.த்து
உயி.ரோடு உயிர் கோர்த்து
வாழ.வா….அஹ்ஹ ஆஹ்
பெண்: நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்.கின்ற பூவல்ல.வா.. ஆ
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நீ அல்ல.வா.. ஆ
இசையமைப்பாளர் திரு.வித்யாசாகர்
அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
இந்த அழகிய பாடலை பாடி நம்மை மகிழ்வித்த
திரு. கோபால் சர்மா அவர்களுக்கும்
திருமதி.தேவி அவர்களுக்கும் நன்றி
பெண்: கண்ணாளனே கண்ணாள.னே…
உன் கண்ணிலே
என்னை கண்.டேன்…
ஆண்: கண்மூடினால் கண்மூடி.னால்
அந்நேரமும்
உன்னை கண்டேன்
பெண்: ஒரு விரல்
என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழ.கா…
ஆண்: மறு விரல்
வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழ.கா
பெண்: உயிர் கொண்டு வாழும்
நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும்
மன்.னவா
ஆண்: நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்ல.வா..ஆ
பெண்: இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நீ அல்ல.வா..ஆ
ஆண்: ஆஹ்...இதே சுகம் இதே சுகம் ம்ம்ம்
எந்நாளுமே
கண்டால் என்ன..
பெண்: இந்நேரமே இந்நேர.மே
என் ஜீவனும்
போனால் என்ன
ஆண்: முத்தத்திலே
பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா
கணக்.கு
பெண்: இப்.படியே
என்னை கட்டிக்கொள்ளு
மெல்.ல விடியட்டும்
கிழ.க்கு
ஆண்: அச்சபட வேண்டாம்
பெண்.மையே
எந்தன் ஆண்மையில் உண்டு
மென்.மையே
பெண்: நூறாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்ல.வா...ஆ
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்
நீ அல்ல.வா..ஆ
ஆண்: இத.ழோடு
இதழ் சேர்த்து
பெண்: உயி.ரோடு
உயிர் கோர்த்து
இருவரும்: வாழ.வா..ஆஆ
ஆண்: நூறாண்டுக்கு
ஒரு முறை
பூக்கின்ற பூவல்ல.வா..ஆ
பெண்: இந்த பூவுக்கு
சேவகம் செய்பவன்
நீ அல்ல.வா..ஆ
ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ
ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ
ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ
ஓ ஓஹ் ஓ ஓஹோ
ஓஓ ஓஹ் ஓ