
Nenjam Marappathillai
ஆ...
ஆ...
ஆ...
ஆ...
நெஞ்சம்
மறப்பதில்லை...
அது
நினைவை
இழக்கவில்லை
நான்
காத்திருந்தேன்
உன்னை
பார்த்திருந்தேன்
கண்களும்
மூடவில்லை...
என்
கண்களும்
மூடவில்லை
நெஞ்சம்
மறப்பதில்லை...
அது
நினைவை
இழக்கவில்லை
நான்
காத்திருந்தேன்
உன்னை
பார்த்திருந்தேன்
கண்களும்
மூடவில்லை...
என்
கண்களும்
மூடவில்லை
நெஞ்சம்
மறப்பதில்லை...
ஒரு மடமாது
உருகுகின்றாளே
உனக்கா
புரியவில்லை
இது
சோதனையா
நெஞ்சின்
வேதனையா
உன்
துணை ஏன்
கிடைக்கவில்லை
உன்
துணை ஏன்
கிடைக்கவில்லை...
நெஞ்சம்
மறப்பதில்லை...
ஒரு பொழுதேனும்
உன்னுடனே நான்
உயிரால்
இணைந்திருப்பேன்
அதை
இறப்பினிலும்
மறு பிறப்பினிலும்
நான்
என்றும்
நினைத்திருப்பேன்...
நான்
என்றும்
நினைத்திருப்பேன்...
நெஞ்சம்
மறப்பதில்லை
அது
நினைவை
இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை
பார்த்திருந்தேன்...
கண்களும்
மூடவில்லை...
என்
கண்களும்
மூடவில்லை
நெஞ்சம்
மறப்பதில்லை...