ஆ: குத்தாலாக் குயிலே
குத்தாலாக் குயிலே
ஒக்காந்து பேசலாமா
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா?
சிட்டாக பறக்கும்
பொன்னான மயிலே
தப்பாக எண்ணலாமா?
என்ன தப்பாக எண்ணலாமா ?
பெ: எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்த போது
ஆ: குத்தாலாக் குயிலே
குத்தாலாக் குயிலே
பெ: ஒக்காந்து பேசலாமா?
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா?
Prakash 31
ஆ: போகாத பள்ளி அரை
ஏதேதோ பாடம் தர
கேட்டேன் நானும் சந்தோஷமா
வேண்டாத சாமி இல்ல
வேரேதும் நாதியில்ல
வேண்டும் பாவி
நான் தானம்மா
பெ: வாராத எண்ணமில்ல
கூடாத வண்ணமில்ல
வாமா மாமா கையோரமா
பூமால கட்டவில்ல
பொன்னார பூட்டவில்ல
ஏமா கூட நாளாகுமா?
ஆ: ஒன்னும் ஒன்னும்
சேர்ந்து ஒண்ணாகும்
ரெண்டு விழி
பார்வை ஒண்ணாகும்
பெ: காத்திருக்கும் நேரம் என்னாகும்?
காதல் எனும்
நோயில் புண்ணாகும்
ஆ: மொழி நீதானம்மா
சொல்ல நான் தானம்மா
கேட்டேனம்மா
விட மாட்டவேணாம்மா
பெ: ஆ ஹா ஹா ..
ஆ: ஹா .. ஹா ..
பெ: ஆ ஹா ஆ ஹா.. ஹா .
ஆ: ஆ ....ஆ....
குத்தாலாக் குயிலே
குத்தாலாக் குயிலே
ஒக்காந்து பேசலாமா....?
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா?
பெ: ஒக்காந்து பேசலாமா....?
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா?
Prakash 31
ஆ: ஏழேழு ஜென்மம் தொட்டு
இல்லாத வண்ணம் தொட்டு
நானே செய்த பொன்னோவியம்
வாழ்நாளில் இன்பம் தந்து
ஆனந்தம் கொண்டு வந்து
வாழ்வோம் என்ற
வாழ்த்தும் சொல்லும்
பெ: ஏதோடு வந்த சொந்தம்
எப்போதும் தந்த பந்தம்
இன்றும் என்றும் ஒன்றானது
பூ ஒன்று மாலை இன்று
தோளோடு சூடிக் கொண்டு
கூட்டும் காலம் உண்டானது
ஆ: எட்டுத்திசை எங்கெங்கும் கொண்டாட
ஒட்டி வந்து நம் காதல் பண்பாட
பெ: ஓட்டும் வண்ண பூவோடு பட்டாட
புன்னகையில் உன்
மோகம் தொட்டாட
ஆ: இந்த நாள் தானம்மா
உந்தன் ஆள் நானம்மா
தேன் நீயம்மா
அந்த மான் தானம்மா
பெ: ஆ ஹா ஹா ..
ஆ: ஹா .. ஹா ..
பெ: ஆ ஹா ஆ ஹா.. ஹா .
ஆ: ஆ ....ஆ...
குத்தாலாக் குயிலே
குத்தாலாக் குயிலே
ஒக்காந்து பேசலாமா?
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா?
பெ: எண்ணம் போல வந்த வாழ்வு
இந்த நேரம் வந்த போது
ஆ: குத்தாலாக் குயிலே
குத்தாலாக் குயிலே
ஒக்காந்து பேசலாமா?
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா?
பெ: ஒக்காந்து பேசலாமா?
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா?
Thank You - Prakash 31.