பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி
கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன்
கண் தூக்கம் தொலைத்தோம்
ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்
என் கண்களிலே.......
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே..........யே......
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி
கண்மூடி கிடந்தோம்
ஆண் : தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன்
கண் தூக்கம் தொலைத்தோம்
ஆண் : கருவில் இருந்தோம்
கவலை இன்றி
கண்மூடி கிடந்தோம்
ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்
நம் கண்களிலே...........
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே.......ஏ…ஏ….
ஏ..........................
ஆண் : தண்ணீரில் வாழ்கின்றோம்
நாம் கூட மச்சாவதாரம் தான்
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி
கண்மூடி கிடந்தோம்
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
ஆண் : அலைகளை அலைகளை பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை..........
ஆண் : கவலைக்கு மருந்து இந்த ராஜா தவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை
ஆண் : கையில் கோப்பை இல்லை என்றால்
கற்பனை வரைவது நின்று விடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம் உடல் தின்று விடும்
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி
கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன்
கண் தூக்கம் தொலைத்தோம்
ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்
நம் கண்களிலே..........
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே.............
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
ஆண் : ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்........
ஆண் : வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேரு இல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா...........
ஆண் :பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது….(குழு :ஆஆஆ…….ஆஅ….
ஆண் :மண்ணுக்குள் இங்கே முடிகிறதே (குழு :ஆஆஆ…….ஆஅ….
ஆண் :விஷயம் தெரிந்தும் மனித இனம் (குழு :ஆஆஆ…….ஆஅ….
ஆண் :விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே (குழு :ஆஆஆ…….ஆஅ….
ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி
கண்மூடி கிடந்தோம்.....
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன்
கண் தூக்கம் தொலைத்தோம்....
ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்
என் கண்களிலே..............
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே….ஏ…..ஏ…..
ஏ…..ஏ…
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்