menu-iconlogo
logo

Kanmani Nee Vara

logo
歌詞
ஜேசுதாஸ், உமா ரமணன்

பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆ: கண்விழி தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்

பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே

ஆ:கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

பெ:அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

ஆ:கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆ: நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா

பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

ஆ: நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா

பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா

ஆ: கள்ளிருக்கும்

பெ: பூவிது பூவிது

ஆ: கையணைக்கும்

பெ: நாள் இது நாள் இது .

ஆ: பொன்னென மேனியும்

பெ: மின்னிட மின்னிட.

ஆ: மெல்லிய நூல் இடை

பெ: பின்னிட பின்னிட

ஆ: வாடையில் வாடிய

பெ: ஆடையில் மூடிய

ஆ: தேன்

பெ: நான் ....

ஆ: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

பெ:கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்

ஆ:ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மங்கையின் ஞாபகமே

பெ:கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

ஆ:பொன்னழகே பூவழகே என்னருகே

பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆ: ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

பெ: நாலு பேர்க்கு ஓசை

கேட்கும் மெதுவா மெதுவா

ஆ: ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

பெ: நாலு பேர்க்கு ஓசை

கேட்கும் மெதுவா மெதுவா

ஆ: பெண் மயங்கும்

பெ: நீ தொட நீ தொட

ஆ: கண் மயங்கும்

பெ: நான் வர நான் வர

ஆ: அங்கங்கு வாலிபம்

பெ: பொங்கிட பொங்கிட

ஆ: அங்கங்கள் யாவிலும்

பெ: தங்கிட தங்கிட

ஆ: தோள்களில் சாய்ந்திட

பெ: தோகையை ஏந்திட

ஆ: யார் ...

பெ: ம்ம்ம்ம்

பெ:கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆ: கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்திருந்தேன்

பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே

ஆ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

பெ: அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

ஆ: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

Kanmani Nee Vara K. J. Yesudas/K. S. Chithra - 歌詞和翻唱