ஜேசுதாஸ், உமா ரமணன்
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆ: கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
ஆ:கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பெ:அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே
ஆ:கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆ: நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
ஆ: நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா நானா
ஆ: கள்ளிருக்கும்
பெ: பூவிது பூவிது
ஆ: கையணைக்கும்
பெ: நாள் இது நாள் இது .
ஆ: பொன்னென மேனியும்
பெ: மின்னிட மின்னிட.
ஆ: மெல்லிய நூல் இடை
பெ: பின்னிட பின்னிட
ஆ: வாடையில் வாடிய
பெ: ஆடையில் மூடிய
ஆ: தேன்
பெ: நான் ....
ஆ: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ:கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஆ:ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
பெ:கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
ஆ:பொன்னழகே பூவழகே என்னருகே
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆ: ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
பெ: நாலு பேர்க்கு ஓசை
கேட்கும் மெதுவா மெதுவா
ஆ: ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
பெ: நாலு பேர்க்கு ஓசை
கேட்கும் மெதுவா மெதுவா
ஆ: பெண் மயங்கும்
பெ: நீ தொட நீ தொட
ஆ: கண் மயங்கும்
பெ: நான் வர நான் வர
ஆ: அங்கங்கு வாலிபம்
பெ: பொங்கிட பொங்கிட
ஆ: அங்கங்கள் யாவிலும்
பெ: தங்கிட தங்கிட
ஆ: தோள்களில் சாய்ந்திட
பெ: தோகையை ஏந்திட
ஆ: யார் ...
பெ: ம்ம்ம்ம்
பெ:கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆ: கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
ஆ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பெ: அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே
ஆ: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்