menu-iconlogo
logo

Saami kitta solli

logo
Liedtext
ஆண் : கூவாத குயில்

ஆடாத மயில் நானாக

இருந்தேனே பூவோடு

வரும் காற்றாக எனை

நீ சேரத் தெளிந்தேனே

பெண் : ஆதாரம் அந்த

தேவன் ஆணை சேர்ந்தாய்

இந்த மானை

ஆண் : நாவார ருசித்தேனே

தேனை தேர்ந்தேன் இன்று

நானே

பெண் : வந்தத் துணையே

வந்து அணையே

ஆண் : அந்தமுல்ல சந்திரனை சொந்தம்

கொண்ட சுந்தரியே

பெண் : சாமிக்கிட்ட சொல்லி

வச்சு சேர்ந்ததிந்தச்

செல்லக்கிளியே

ஆண் : இந்த பூமியுள்ள காலம்

மட்டும் வாழும் இந்த

அன்புக் கதையே

பெண் : முத்துமணியே

பட்டு துணியே

ஆண் : ரத்தினமும்

முத்தினமும் சேர்ந்து

வந்தச் சித்திரமே

பெண் : சாமிக்கிட்ட சொல்லி

வச்சு சேர்ந்ததிந்தச்

செல்லக்கிளியே

ஆண் இந்த பூமியுள்ள காலம்

மட்டும் வாழும் இந்த

அன்புக் கதையே

பெண் : காவேரி அணை

மேலேறி நதி ஓடோடி

வரும் வேகம் பூவான

எனை நீ சேரும்விதி

மாறாத இறை வேதம்

ஆண் : பூலோகம் இங்கு

வானம் போலே மாறும்

நிலை பார்த்தேன்

பெண் : வாழ்நாளில்

சுகம் தான் இது போலே

வாழும் வழி கேட்டேன்

ஆண் : வண்ணக் கனவே

வட்ட நிலவே

பெண் : என்ன என்ன

இன்பம் தரும் வண்ணம்

வரும் கற்பனையே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி

வச்சு சேர்ந்ததிந்தச்

செல்லக்கிளியே

பெண் : இந்த பூமியுள்ள காலம்

மட்டும் வாழும் இந்த

அன்புக் கதையே

ஆண் : முத்துமணியே

பட்டு துணியே

பெண் : ரத்தினமும் முத்தினமும்

சேர்ந்து வந்தச் சித்திரமே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி

வச்சு சேர்ந்ததிந்தச்

செல்லக்கிளியே

பெண் : இந்த பூமியுள்ள காலம்

மட்டும் வாழும் இந்த

அன்புக் கதையே