பெண் :வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் ஆண் :கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் பெண் :மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே ஆண் :மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே பெண் :மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது ஆண் :நீ பாதி நான் பாதி கண்ணே பெண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் :இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே பெண் :இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் ஆண் :சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா பெண் :இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா ஆண் :சுமையானது ஒரு சுகமா..னது சுவை நீ தான் பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே.. பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெண் :வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் ஆண் :கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் பெண் :மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே ஆண் :மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே பெண் :மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது ஆண் :நீ பாதி நான் பாதி கண்ணே பெண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் :இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே பெண் :இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் ஆண் :சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா பெண் :இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா ஆண் :சுமையானது ஒரு சுகமா..னது சுவை நீ தான் பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே.. பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெண் :வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் ஆண் :கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் பெண் :மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே ஆண் :மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே பெண் :மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது ஆண் :நீ பாதி நான் பாதி கண்ணே பெண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் :இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே பெண் :இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் ஆண் :சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா பெண் :இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா ஆண் :சுமையானது ஒரு சுகமா..னது சுவை நீ தான் பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே.. பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெண் :வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் ஆண் :கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் பெண் :மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே ஆண் :மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே பெண் :மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது ஆண் :நீ பாதி நான் பாதி கண்ணே பெண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண் :இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே பெண் :இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் ஆண் :சொர்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா பெண் :இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா ஆண் :சுமையானது ஒரு சுகமா..னது சுவை நீ தான் பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே.. பெண் :நீ பாதி நான் பாதி கண்ணா ஆண் :அருகில் நீயின்றி தூங்காது கண்ணே