ஆ: சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா..
நந்தலாலா
ஏ..நந்தலாலா
செந்தூரபூவுக்கு சீர்.. கொண்டு வா..
நந்தலாலா
ஏ..நந்தலாலா...
தேன் பாலா….
வந்தாளா….
மாமுலா…… தந்தாளா…..
ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாச்சு என் கும்பமேளா
மேனிதான்.. ஊஞ்சலா..
பெ: சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா..
நந்தலாலா
ஏய் நந்தலாலா...
ஆ: ஹேய்..ஹேய்..
அக்கம் பக்கம் யாருமில்லை
இந்த ஆலமர காட்டுக்குள்ள
வெட்கம் கிட்கம் தேவையில்லை..
வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள...
பெ: அம்மாடி அம்மாடி வானம் பூமி
எல்லாமே என்னான்னு பார்க்கும்..
கச்சேரி வைச்சாக்கா கூட்ட தாண்டி
எட்டூரும் உன் பாட்ட.. கேக்கும்..
ஆ: வேனுமின்னு கேட்குது மனசு
வேலிகளை தாண்டுற வயசு
பெ: பொறுத்துக்க.. பொறந்திடும்..
நல்ல நாள் நாயனம் ஊதிடதான்
ஆ: சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா..
நந்தலாலா
ஏ..நந்தலாலா..
பெ: செந்தூரபூவுக்கு சீர்.. கொண்டு வா..
நந்தலாலா... ஏ..நந்தலாலா...
ஆ: முன்ன பின்ன தொட்டதில்ல
️அடி தொட்டத நான் விட்டதில்ல
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள
நாம ஒட்டிக்கிட்டா குத்தமில்ல..
பெ: என்னான்னு ஏதுன்னு ராசா.. ராசா..
என்னோடு உட்காந்து பேசு..
எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா
இப்போது சில்லுன்னு.. வீசு..
ஆ: பூட்டி வச்ச பூ இதழ் திறந்து
ஊத்திக்கோடு வாலிப விருந்து..
பெ: கொடுக்கவா... எடுக்கவா...
அம்மம்மா ️ராத்திரி ஆகிடனும்
ஆ: சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா..
நந்தலாலா
ஏ நந்தலாலா..ஆஹ..ஆஹ..
பெ: செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா..
நந்தலாலா ஏ...நந்தலாலா...
ஆ: தேன்பாலா…. வந்தாளா….
பெ: மாமுலா…. தந்தாளா…...
ஆ: ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாச்சு என் கும்பமேளா..
பெ: மே..னிதான் ஊ..ஞ்சலா
ஆ பெ: சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா.. நந்தலாலா
ஏ நந்தலாலா...