திரைப்படம்: பகல் நிலவு ராகம்: நடபைரவி
உயர்தர இன்னிசையிழை RaagaDeepam
(Overlap singing mentioned in bracket)
பெண்: பூமாலையே தோள் சேர வா பூமாலையே
ஆண்: (ஏங்கும் இரு தோள்...)
பெண் தோள் சேர வா
ஆண்: ஏங்கியது இளைய மனது,
பெண் (இளைய மனது)
ஆண்: இணையும் பொழுது,
பெண் : (இணையும் பொழுது),இளைய மனது
ஆண்: (தீம்தன தீம்தன)
பெண்: இணையும் பொழுது
ஆண்: (தீம்தன தீம்தன ..ஆ..)
பெண் : பூஜை மணியோசை , பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
ஆண்: பூமாலையே
பெண்: (ஏங்கும் இரு தோள்..)
ஆண்: தோள் சேர வா
பெண்: (வாசம் வரும் பூ)
ஆண்: பூமாலையே
பெண்: (ஏங்கும் இரு தோள்..)
ஆண்: தோள் சேர வா
பெண்: (வாசம் வரும் பூ)
பாடகர்கள்: இசைஞானி எஸ்.ஜானகி
இசை: இசைஞானி
உயர்தர இன்னிசையிழை RaagaDeepam
ஆண்: நான் உனை நினைக்காத நாள் இல்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
பெண் (ந ன ன்ன...)
ஆண்: நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
பெண் : (என்னை உனக்கென்று கொடுத்தேன்)
ஆண்: தேனினைத் தீண்டாத பூ இல்லையே
பெண்: (ஏங்கும் இளம் காதல் மயில் நான்...)
ஆண்: தேன்துளி பூவாயில்
பெண்: (ந ன ன்ன...)
ஆண்: பூவிழி மான் சாயல்
பெண் : (ந ன ன்ன...)
ஆண்: தேன்துளி பூவாயில்
பெண் : (ந ன ன்ன...)
ஆண்: பூவிழி மான் சாயல்
பெண்: கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
பெண் : கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
ஆண்: நாளும் தெரியாமல் காலம் தெரியாமல்
கலையெலாம் பழகுவோம் அனுதினம்
பெண்: பூமாலையே
ஆண்: (ஏங்கும் இரு தோள்..)
பெண்: தோள் சேர வா
ஆண்: (வாசம் வரும் பூ)
பெண்: பூமாலையே
ஆண்: (ஏங்கும் இரு தோள்..)
பெண்: தோள் சேர வா
உயர்தர இன்னிசையிழை RaagaDeepam
ஆண் : (லலல லல ல..)
பெண் : கோடையில் வாடாத கோவில் புறா ..
ஆண்: (லலல...)
பெண்: காமனை காணாமல் காணும் கனா ..
ஆண்: (லலல...)
பெண்: கோடையில் வாடாத கோவில் புறா ..
ஆண்: (இரவில் தூங்காது ஏங்க...)
பெண்: காமனை காணாமல் காணும் கனா ..
ஆண்: (நாளும் மனம் போகும் எங்கோ...)
பெண்: விழிகளும் மூடாது
ஆண்: (லலல...)
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: (லலல...)
பெண்: விழிகளும் மூடாது
ஆண்: (லலல...)
பெண்: விடிந்திட கூடாது
ஆண்: கன்னி இதயம் என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
ஆண்: கன்னி இதயம் என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
பெண்: காற்று சுதி மீட்ட காலம் ஜதி கூட்ட
கனவுகள் எதிர்வரும் அனுபவம்...
ஆண்: பூமாலையே
பெண் : (ஏங்கும் இரு தோள்..)
ஆண்: தோள் சேர வா
பெண்: வாசம் வரும் பூ...மாலையே
ஆண்: (ஏங்கும் இரு தோள்)
பெண்: தோள் சேர வா
ஆண்: ஏங்கியது இளைய மனது,
பெண்: (இளைய மனது)
ஆண்: இணையும் பொழுது,
பெண்: இணையும் பொழுது, இளைய மனது
ஆண்: (தீம்தன தீம்தன)
பெண்: இணையும் பொழுது
ஆண்: (தீம்தன தீம்தன)
பெண்: பூஜை மணியோசை, பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
ஆண்: பூமாலையே
பெண்: (ஏங்கும் இரு தோள்..)
ஆண்: தோள் சேர வா
பெண்: (வாசம் வரும் பூ)
ஆண்: பூமாலையே
ஆண் பெண் ஏங்கும் இரு தோள் சேர வா
இவ்வினிய பாடலை தேர்ந்தெடுத்து
பாடியமைக்கு மிக்கநன்றி உங்கள்