M: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடி
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்
F: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
M: ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
F: தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
M: குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே
F: குளிருக்கும் நெருப்புக்கும்
நடுவுல நிறுத்துறியே
M F: வேறு என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்....
M: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
F: கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
M: நா நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி
F: அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
M F: தூரமே தூரமாய் போகும் நேரம்
F: கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா....