படம்: தென்றலே என்னை தொடு.
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஜானகி, யேசுதாஸ்
ஆ: தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...
பகலே... போய் விடு, இரவே பாய் கொடு..
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு.
பெ: தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்…
ஆ: தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்..
பெ: சாரல் பாடும் சங்கீதம்..
கால்கள் தாளம் போடும்..
ஆ: தெரிந்த பிறகு…. திரைகள் எதற்கு….
பெ: நனைந்த பிறகு... நாணம் எதற்கு...
ஆ: மார்பில் சாயும் போது
பெ: தென்றல் வந்து என்னை தொடும்..
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...
பகலே போய் விடு, இரவே பாய் கொடு...
நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு…
ஆ: தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...
ஆ பெ:
தரதத் தரதத் தரதா… தரதத் தரதத் தரதா…
இசை
தரதத் தரத ...தரதத் தரத ..தரதத் தரதா தா
அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்
பெ: தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே...
ஆ: மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே,
பெ: மலர்ந்த கொடியோ…. மயங்கி கிடக்கும்...
ஆ: இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும்,
பெ: சாரம் ஊறும் நேரம்...
ஆ: தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு.
பெ: தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்.