படம் : தவசி
இசை : வித்யாசாகர்
பதிவேற்றம் :
தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க
என் கண்ணே கண்ணாடி
தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
பதிவேற்றம்
ஆண் யாரோ பெண் யாரோ
தெரிய வேண்டுமா நீ சொல்
யார் மீது யார் யாரோ
புரிய வேண்டுமா நீ சொல்
என் காது ரெண்டும் கூச
வாய் சொன்னதென்ன நீ சொல்
அந்த நேரம் என்ன பேச
அறியாது போலே நீ சொல்
ஒரு பூவும் அறியாமல்
தேன் திருடிய ரகசியம் நீயே சொல்
இனி என்ன நான் செய்ய
இதழோரம் சொல்வாயா
இடைவேளை நீ தந்து
இமை தூங்க செல்வாயா
தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
பதிவேற்றம் :
ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட
அன்பே உன் கண் போதும்
எனது உயிரையும் பூட்ட
உன் கண்களோடு நானும்
முகம் பார்த்து வாழ வேண்டும்
உன்னை பார்த்து பார்த்து வாழ
நக கண்ணில் பார்வை வேண்டும்
உன் கையில் உயிர் வாழ்ந்தேன்
இது தவமா வரமா புரியவில்லை
உன்னோடு என் சொந்தம்
ரேழு ஜென்மங்கள்
உன் வார்த்தை இது போதும்
வேண்டாமே சொர்கங்கள்
தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க
என் கண்ணே கண்ணாடி
நன்றி... நன்றி... நன்றி....
பதிவேற்றம் :