menu-iconlogo
logo

Malayoram Mayile

logo
Paroles
பாடல்: மலையோரம் மயிலே

திரைப்படம்: ஒருவர் வாழும் ஆலயம்

பாடியவர்கள்: மலேசியா

வாசுதேவன், கே.எஸ்.சித்ரா

பாடலாசிரியர்: பொன்னடியான்

இசை: இளையராஜா

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

ஆ: மலை யோரம்

வெளை யாடும்

ஆ: மலையோரம் மயிலே …

வெளையாடும் குயிலே …

பெ: ஹாஹ்ம் அப்பறம்…

ஆ: வெளையாட்டச் சொல்லித் தந்த…

பெ: ம்ம்ம்

ஆ: வெளையாட்டச் சொல்லித்

தந்த.தா . .ரு ...

பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்

சொல்லித் தந்ததா. ..ரு..

மலையோரம் மயிலே..

வெளை யாடும் குயிலே...

ஆ: மலை யோரம் மயிலே

வெளை யாடும் குயிலே

வெளையாட்டச் சொல்லித் தந்ததா . .ரு

பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்

சொல்லித் தந்ததா. .ரு

மலையோரம் மயிலே

வெளையாடும் குயிலே ..

ஆ: மலையோரம் மயி லே..

வெளையாடும் குயி லே..

ஆ: பூ .மரக் காத்து சா மரந்தான்

வீசு து இங்.கே வாசன தா ..ன்

பெ: பூ. மரக் கா த்து சா மரந்தான்

வீசு து இங்.கே வாசன தா ன்

ஆ: மாநிறப் பூ . .வே யோ சனை ஏனோ

மாமனத் தா னே சே ரணும் நீ யே

பெ: அ அ அ ஆ …ஆ அ அ அ அ அ ஆ ..அ ஆ..

ஆ: மலை யோரம் மயிலே ..

வெளை யாடும் குயிலே

பெ: மலை யோரம் மயிலே

வெளையாடும் குயிலே ..

ஆ: வெளையாட்டச் சொல்லித் தந்ததா . ரு

பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்

சொல்லித் தந்ததா ...ரு

மலையோரம் மயிலே

வெளையாடும் குயிலே .

ஆ: மலை யோரம் மயிலே..

வெளை யாடும் குயிலே..

ஆ: தந்த தனத்தன தந்தத் தந்தத் தானனா தானனா

பெ: தகிட தக தகிட தகிடதோம் தகிடதோம்

தகதிமி தகஜனு தகதிமி தகஜனு

ஆ: தந்த தனத்தன தந்தத்

தந்தத் தா.. னனா தா.. னனா

பெ: தகதிமி தகஜனு தகிடதோம் தகிடதோம்

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட

ஆ: கா. .. விரி ஆற்றங்.கரை யினிலே

ஆ: கா. ற்றி னில் ஆ டு.ம்

பூ ங்கொ டியே..

பெ: கா. விரி ஆ ற்றங்.கரை யினிலே

கா. ற்றினில் ஆ .டு ம்

பூ.. ங்கொடியே....

ஆ: ஆ .டிடும் பூவும் ஆ ..சையைத் தானே

கூ.. றுது இ ங்கே. மா.. மலைத் தே ..னே

பெ: அ அ அ ஆ …ஆ அ அ அ அ அ ஆ ..அ ஆ..

ஆ: மலை யோரம் மயிலே

வெளை யாடும் குயிலே .

பெ: மலையோரம் மயிலே

வெளையாடும் குயிலே ..

ஆ: வெளையாட்டச் சொல்லித் தந்ததா . ரு

பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்

சொல்லித் தந்ததா ...ரு

மலையோரம் மயிலே ..

வெளையாடும் குயிலே .

ஆ: மலை யோரம் மயிலே..

வெளையாடும் குயிலே..

Malayoram Mayile par Malaysia Vasudevan/KS Chithra - Paroles et Couvertures