ஆண் : ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயி…
ஆண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வச்சேன் வா என் தாயி….
ஆண் : நானா பாடலையே நீ தான் பாட வச்ச
நானா பாடலையே நீ தான் பாட வச்ச
பெண் : ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வெச்சேன் நான் பூவாயி…
பாடல் பதிவேற்றம்
சசிகுமார்
பெண் : கண்ணுதான் தூங்கவில்லை
காரணம் தோணவில்லை
பொண்ணு நான் ஜாதி முல்லை..
பூமாலை ஆகவில்லை
ஆண் : கன்னி நீ நாத்து கண்ணன் நான் காத்து
வந்து தான் கூடவில்லை
கூரப்பட்டு சேலை நான் வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
உனக்காக நான் காத்திருக்க
பதில் கூறு பூவாயி…
பெண் : ஆசையில பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு
நட்டு வெச்சேன் நான் பூவாயி…
ஆண் : ஆதரவ தேடி ஒரு பாட்டு
ஒண்ணு கட்டி வைக்க வா என் தாயி…
பெண் : நானா பாடலையே நீ தான் பாட வச்ச
நானா பாடலையே நீ தான் பாட வச்ச
ஆண் : ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு
நட்டு வைக்க வா பூவாயி…