ஆ
நினைத்தது யாரோ
நீ தான்னே
தினம் உன்னைய் பாட
நான் தான்னே
நினைத்தது யாரோ
நீ தான்னே
தினம் உன்னைய் பாட
நான் தான்னே
நீ தான்னே என் கோவில்
உன் நாதம் என் நாவில்
ஊா் வலம் போவோம் பூந்தேரில்
பெ
நினைத்தது யாரோ
நீ தான்னே
தினம் உன்னைய் பாட
நான் தான்னே
ஆ
மனதில் ஒன்று விழுந்ததம்மா
விழுந்தது பூவா எழுந்த்தம்மா
கனவில் ஒன்று தெரிந்த்தம்மா
கைகயில் வந்தே புரிந்ததுயம்மா
நான் அறியாத உலகினை பாா்த்தேன்
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே
படித்தேன் நானும் தினம் தினமே
பரவசம் ஆனேன் அன்பேபப
பெ
நினைத்தது யாரோ
நீ தான்னே
தினம் உன்னைய் பாட
நான் தான்னே
பெ
பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
பூஜையின் நேரம் நான் குடுத்தேன்
காலமெல்லாம் காத்துயிருப்பேன
கண்ணணை தேடி சோ்ந்துயிருப்பேன்
பூவிழி மூட முடியவுமில்லை
முடியபோது விடியவுமில்லை
கடலை தேடும் காவிரிபோல்
கலந்திடுவேன் உன் மடியில்
இது புது சொந்தம் அன்பே
ஆ
நினைத்தது யாரோ
நீ தான்னே
தினம் உன்னைய் பாட
நான் தான்னே
நீ தான்னே என் கோவில்
உன் நாதம் என் நாவில்
ஊா் வலம் போவோம் பூந்தேரில்
பெ
நினைத்தது யாரோ
நீ தான்னே
தினம் உன்னைய் பாட
நான் தான்னே