menu-iconlogo
logo

Thendral Kaathe

logo
Paroles
ஆ..அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ.. ஆ..

ஓ ஓ ஓஓஓ.. ஓ ஓ ஓஓஓ..

ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆ அ ஆ..

தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னி பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

மாமன் முகத்தை பாத்துதான்

வந்து சேரச்சொல்ல மாட்டியா

தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னி பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

முத்து மேனிதான் பட்டு ராணிதான்

முழுதும் வாழும் யோகம்தான்

தொட்டு பாக்கவும் கட்டி சேர்க்கவும்

தொடரும் எனது வேகம்தான்

நீயும் நானும்

பாலும் தேனும்

நீயும் நானும் பாலும் தேனும்

போல ஒண்ணா கூடணும்

வானம் போல பூமி போல

சேர்ந்து ஒண்ணா வாழணும்

தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னி பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

இந்த பூமியும் அந்த வானமும்

இருக்கும் கோலம் மாறலாம்

இந்த ஆசையும் செஞ்ச பூசையும்

என்றும் மாற கூடுமோ

காத்து வாழும்

காலம் யாவும்

காத்து வாழும் காலம் யாவும்

காதல் கீதம் வாழுமே

கனவு கூட கவிதையாகி

உனது புகழ பாடுமே

தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னி பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

மாமன் முகத்தை பாத்துதான்

மணமாலை வந்து போடவா

தென்றல் காத்தே தென்றல் காத்தே

சேதி ஒண்ணு கேட்டியா

கன்னி பூவு கண்ணில் நூறு

கோலம் போட்டா பாத்தியா

Thendral Kaathe par Mano/S. Janaki - Paroles et Couvertures