menu-iconlogo
logo

Poovana Etta Thottu

logo
Paroles
ஆ:பூவான ஏட்டத்தொட்டு

பொன்னான எழுத்தாலே

பெ:அஹாஹா,பிரமாதம்

ஆ:கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

பெ:சபாஷ்,சபாஷ்.

ஆ:ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு

ஏந்திக் கொள்ளம்மா..

என்னைத் தாங்கிக் கொள்ளம்மா....

ஆ:பூவான ஏட்டத்தொட்டு

பொன்னான எழுத்தாலே..

கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு

ஏந்திக் கொள்ளம்மா..

என்னைத் தாங்கிக் கொள்ளம்மா..

பெ:ஏடாக என்னைத் தொட்டு

எழுதுங்க பாட்டு ஒன்னு

நான் அதுக்காக..காத்திருக்கேன்...

ஆ:என்னத்தில் நீ இருந்தால்

எழுத்துக்கு பஞ்சமில்லை

ஆயிரம் பாட்டு... எழுதி வைப்பேன்..

பெ:நீ ஒரு பாட்டு.. பாடிடக் கேட்டு

பூவான நெஞ்சு.. பூத்ததய்யா...

ஆ:பூத்தது என்ன.. பார்த்தது என்ன ?

கேட்டதுதானா.. கெடச்சதம்மா...

பெ:அன்பாக என்னைக் கொஞ்சம்

ஆதரிக்க வேணும்

ஆ:அள்ளித்தான் சேர்த்துக கொள்ள

பாத்திருக்கேன் நானும்..

பெ:ஆசைய நான் தா..ன் மறச்சி வெச்சேன்..

ஆ:பூவான ஏட்டத்தொட்டு

பொன்னான எழுத்தாலே..

கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு..

ஏந்திக் கொள்ளம்மா...

என்னைத் தாங்கிக் கொள்ளம்மா..

ஆ:பூவான நெஞ்சக் கொஞ்சம்

புரியாத மக்குபுள்ளே

புரியிற நேரம்..பொறந்ததம்மா...

பெ:பொன்னான ஒம்மனசை

எப்போதோ புரிஞ்சுகிட்டேன்..

புது வழி.. தே..டி சேந்துக்கிட்டேன்...

ஆ:வெதச்சது தானா வெளையிரக்காலம்

நெனச்சது எல்லா..ம் கூடக் கண்டேன்...

பெ:தாலிய நீதான்.. போடுற வரைக்கும்

வேலிய நான்தா..ன் போட்டு வெச்சேன்..

ஆ:பூவுக்கு வேலியிட்டா வாசமென்கு போகும்

பெ:பூஅள்ளி நீ தொடுத்தா

பொண்ணு ஒன்னச்சேரும்

ஆ:கேட்டதையெல்லா..ம் நான்தவா?

பெ:பூவான ஏட்டத்தொட்டு

பொன்னான எழுத்தாலே..

பெ:கண்ணான கண்ணனோட

கடுதாசிக்கண்டேனே

ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு

ஏந்திக்கொள்ளைய்யா

என்னைத் தாங்கிக்கொள்ளைய்யா..

ஆ:பூவான ஏட்டத்தொட்டு

பொன்னான எழுத்தாலே..

கண்ணான கண்ணுக்கொரு

கடுதாசி போட்டேனே

ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு

ஏந்திக் கொள்ளம்மா...

என்னைத் தாங்கிக் கொள்ளம்மா..

Poovana Etta Thottu par Mano/Vani Jairam - Paroles et Couvertures