ஆ:பூவான ஏட்டத்தொட்டு
பொன்னான எழுத்தாலே
பெ:அஹாஹா,பிரமாதம்
ஆ:கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
பெ:சபாஷ்,சபாஷ்.
ஆ:ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா..
என்னைத் தாங்கிக் கொள்ளம்மா....
ஆ:பூவான ஏட்டத்தொட்டு
பொன்னான எழுத்தாலே..
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா..
என்னைத் தாங்கிக் கொள்ளம்மா..
பெ:ஏடாக என்னைத் தொட்டு
எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக..காத்திருக்கேன்...
ஆ:என்னத்தில் நீ இருந்தால்
எழுத்துக்கு பஞ்சமில்லை
ஆயிரம் பாட்டு... எழுதி வைப்பேன்..
பெ:நீ ஒரு பாட்டு.. பாடிடக் கேட்டு
பூவான நெஞ்சு.. பூத்ததய்யா...
ஆ:பூத்தது என்ன.. பார்த்தது என்ன ?
கேட்டதுதானா.. கெடச்சதம்மா...
பெ:அன்பாக என்னைக் கொஞ்சம்
ஆதரிக்க வேணும்
ஆ:அள்ளித்தான் சேர்த்துக கொள்ள
பாத்திருக்கேன் நானும்..
பெ:ஆசைய நான் தா..ன் மறச்சி வெச்சேன்..
ஆ:பூவான ஏட்டத்தொட்டு
பொன்னான எழுத்தாலே..
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு..
ஏந்திக் கொள்ளம்மா...
என்னைத் தாங்கிக் கொள்ளம்மா..
ஆ:பூவான நெஞ்சக் கொஞ்சம்
புரியாத மக்குபுள்ளே
புரியிற நேரம்..பொறந்ததம்மா...
பெ:பொன்னான ஒம்மனசை
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்..
புது வழி.. தே..டி சேந்துக்கிட்டேன்...
ஆ:வெதச்சது தானா வெளையிரக்காலம்
நெனச்சது எல்லா..ம் கூடக் கண்டேன்...
பெ:தாலிய நீதான்.. போடுற வரைக்கும்
வேலிய நான்தா..ன் போட்டு வெச்சேன்..
ஆ:பூவுக்கு வேலியிட்டா வாசமென்கு போகும்
பெ:பூஅள்ளி நீ தொடுத்தா
பொண்ணு ஒன்னச்சேரும்
ஆ:கேட்டதையெல்லா..ம் நான்தவா?
பெ:பூவான ஏட்டத்தொட்டு
பொன்னான எழுத்தாலே..
பெ:கண்ணான கண்ணனோட
கடுதாசிக்கண்டேனே
ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு
ஏந்திக்கொள்ளைய்யா
என்னைத் தாங்கிக்கொள்ளைய்யா..
ஆ:பூவான ஏட்டத்தொட்டு
பொன்னான எழுத்தாலே..
கண்ணான கண்ணுக்கொரு
கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு என் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா...
என்னைத் தாங்கிக் கொள்ளம்மா..