menu-iconlogo
logo

Semmeene Semmeene

logo
Paroles
ஆ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

செவ்வந்திப் பெண்ணுக்கு

சிங்காரக் கண்ணுக்கு

கல்யாண மாலை கொண்டு வாரேன்

மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

தானன தனனானா.... நா

தானன தனனானா...

பெ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு

கல்யாண மாலை கொண்டு வா வா

மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

பெ: கால் கடுக்க காத்திருந்தேன்

கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்

காதலனை காணலியே

காரணத்தை நானறியேன்

ஆ: தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்

திருமுகம் காட்டாது போனதென் பாவம்

பெ: ஊர் தடுத்தும் யார் தடுத்தும்

ஓயாது நானும் கொண்ட மோகம் என்றும்

ஓயாது நானும் கொண்ட மோகம்

ஆ: செம்மீனே செம்மீனே

உங்கிட்ட சொன்னேனே

செவ்வந்திப் பெண்ணுக்கு

சிங்காரக் கண்ணுக்கு

கல்யாண மாலை கொண்டு வா வா

மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

கோரஸ்: ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ

ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ

ஆ: நான் வழங்கும் பூ முடிக்க

கூந்தல்லொண்ணு ஆடுதங்கே

என் விரலால் பொட்டு வைக்க

நெற்றியொண்ணு வாடுதங்கே

பெ: இருவரும் அன்றாடம்

சேர்ந்ததைப் பார்த்து

இடைவெளி இல்லாமல் போனது காத்து

ஆ: நான் திரும்பி வரும் வரைக்கும்

நீரின்றி வாடும் இள நாத்து

ஓடை நீரின்றி வாடும் இள நாத்து

பெ: செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு

ஆ: கல்யாண மாலை கொண்டு வாரேன்

மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

பெ: கல்யாண மாலை கொண்டு வா வா

மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா...