menu-iconlogo
logo

Naan Kattil Mele Kanden Vennila

logo
Paroles
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

எனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

எனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா

ஓ..ஓ விழிகளில் தாபம் படம் எடுத்தாடும்

விழிகளில் தாபம் படம் எடுத்தாடும்

ஓ..ஓஓ ஓஓ ஓஓ

வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன்

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

எனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா

காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்

கதை முடிக்க நன் நாளைப் பார்த்திருந்தேன்

காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்

கதை முடிக்க நன் நாளைப் பார்த்திருந்தேன்

அது புரியாததா நான் அறியாததா

அது புரியாததா நான் அறியாததா

உன் உள்ளம் என்னென்று தெரியாததா

எங்கே உன் தேன் கிண்ணம்

இந்தா என் பூ முத்தம்

எங்கே உன் தேன் கிண்ணம்

இந்தா என் பூ முத்தம்

நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா

உனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க

வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க

வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா

ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா

ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

எனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா

Naan Kattil Mele Kanden Vennila par S.P.Balasubramaniam/P.Susheela - Paroles et Couvertures