menu-iconlogo
logo

Seer Kondu Vaa

logo
Paroles
ஆ சீர் கொண்டு வா வெண் மேகமே

பெ சீர் கொண்டு வா வெண் மேகமே

ஆ இது இனிய வசந்த காலம்

பெ இலைகளில் இளமை துளிரும் கோலம்

ஆ இதுவே இனி என்றும் நிரந்தரம்

சீர் கொண்டு வா வெண் மேகமே

ஆ ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே

செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே

ஆலாபனை .....

பெ ஆஅ...ஆலாபனை ஆராதனை...

கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்

ஆ ஒஹோ

காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்

பெ சீர் கொண்டு வா வெண் மேகமே

ஆ இது இனிய வசந்த காலம்

பெ இலைகளில் இளமை துளிரும் கோலம்

ஆ இதுவே இனி என்றும் நிரந்தரம்

ஆ சீர் கொண்டு வா வெண் மேகமே

பெ தீண்டாத போது என் தேகம் வாட

நீ தீண்டும்போது இன்பங்கள் கூட

என்னென்பதோ..

ஆ என்னென்பதோ...ஏனென்பதோ

ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ

பெ அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

ஆ சீர் கொண்டு வா வெண் மேகமே

பெ இது இனிய வசந்த காலம்

ஆ இலைகளில் இளமை துளிரும் கோலம்

both இதுவே இனி என்றும் நிரந்தரம்

சீர் கொண்டு வா வெண் மேகமே

Seer Kondu Vaa par S.P.Balasubramaniam/S Janaki - Paroles et Couvertures