menu-iconlogo
logo

Ullame Unakkuthan short

logo
Paroles
பார்த்ததும் இரண்டு விழியும்

இமைக்க மறந்து போச்சு

குரல கேட்டதும் கூவும் பாட்ட

குயிலும் மறந்து போச்சு

தொட்டதும் செவப்பு சேலை

இடுப்ப மறந்துப் போச்சு

இழுத்து சேர்த்ததும் பேசவந்தது

பாதி மறந்துப் போச்சு

சுந்தரி உன்னையும் என்னையும்

பிரிச்ச காலம் போச்சு

என் ராமனே உன்னை கண்டதும்

பழக்கம் வழக்கலாச்சு?

உறவு தடுத்த போதும்

உயிர் கலந்தாச்சு

உனக்கு சேர்த்து தானே

நான் விடும் மூச்சு

வாழ்ந்தால் உன்னோடு

மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு

போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான்

உசுரே உனக்குதான்

உன்னையும் என்னையும்

பிரிச்ச உலகமில்லையே

தண்ணிக்கும் மீனுக்கும்

என்னைக்கும் வில்லங்கமில்லையே

வாழ்ந்தால் உன்னோடு

மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு

போய் நான் சேருவேன்

உள்ளமே உனக்குதான்

உசுரே உனக்குதான்

உன்னையும் என்னையும்

பிரிச்ச உலகமில்லையே

தண்ணிக்கும் மீனுக்கும்

என்னைக்கும் வில்லங்கமில்லையே