ஆண்: ஓ... ஓ... ஏ... ஆ...
பெண்: ஆஹா ஆ... ஹா...
எஹேஹேஹே அஹஹாஹா
( இசை )
பெண்: ஓஹோ... ஓஹொஹோ ஹோ
ஆண்: ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்
பெண்: ம்... ம்...ஓஹொஹோ ஹோ
ஆண்: இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
பெண்: ஆஹா.. ஹா ஹா ஹா...
( இசை )
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ...
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்
Movie: Sivagamiyin Selvan
Actors: Sivaji Ganesan, Vanisree
Singers: T.M.Soundararajan, P.Suseela
Music: M.S.Viswanathan
ஆண்: ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
பெண்: ஒன்றானவர் வாழ்வே
இன்ப வெள்ளம் என்றாக
ஆண்: துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ
பெண்: குணம் நான்கில் உருவான
பெண்மை,ன்னு தோணுமோ
ஆண்: திரு நாள் வரும் அதோ பார்
பெண்: தருவார் சுகம் இதோ பார்
ஆண்: திரு நாள் வரும் அதோ பார்
பெண்: தருவார் சுகம் இதோ பார்
ஆண்: பொன் மாலையில்
பெண்: பூ மாலையாய்
ஆண்: நெஞ்சில் சூடவோ
பெண்: சூடவோ
ஆண்: சூடவோ
பெண்: இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
ஆண்: தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை
தங்கம் என்றாளோ
பெண்: பாராட்டிடும் இன்பம் தன்னை
மங்கை கொண்டாளோ
ஆண்: நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்
பெண்: கொடுத்தாலும் நலம் தானே
என்னை கொஞ்சும் ஓவியம்
ஆண்: இதழால் உடல் அளந்தான்
பெண்: இவளோ தன்னை மறந்தாள்
ஆண்: இதழால் உடல் அளந்தான்
பெண்: இவளோ தன்னை மறந்தாள்
ஆண்: ஏன் என்பதை
பெண்: யார் சொல்வது
ஆண்: எங்கும் மௌனமே
பெண்: மௌனமே
ஆண்: மௌனமே
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
பெண்: ஆ... லாலலலா ஓஹொஹொஹோ
ஒஹொஹோ ம்ஹ்ம்..ஹ்ம்ம்..ஹ்ம்ம்