Prakash 31 High Digital
ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா
உன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாா்த்தேனே காணோம் உன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில
ஆண் : தாயே உயிா் பிாிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள்
திறந்தாலே போதும்
ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா
உன்னவிட்டா எனக்காரு அம்மா..
I dedicate this song to my mother - Prakash 31
ஆண் : நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
ஆண் : பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கின் துணையின்றி இருளானதே
உயிாின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே
ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா
உன்னவிட்டா எனக்காரு அம்மா..
Prakash 31
பெண் : நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
பெண் : நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை
ஊரும் பொிதில்லை களங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும்
உன் வாழ்வில் கரைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை
ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா
உன்னவிட்டா எனக்காரு அம்மா
பெண் : எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தொிவேன்
ஆண் : தாயே உயிா் பிாிந்தாயே
பெண் : கண்ணே நீயும்
என் உயிா் தானே
ஆண் : இன்று நீ பாடும்
பாட்டுக்கு நான் தூங்க வேணும்
பெண் : நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம்
என்றென்றும் கேட்கும்..
Presented by Prakash 31