மல்லிகைப்பூ வாசம் என்னை
கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முல்லை போல
குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள்
சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள்
கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இதயம் நழுவுதடி
உயிரும் கரையுதடி
உன்னோடு தான்
ஆ.. ஆ... ஆ...
pa ni Sa Ga Ri ni Sa
ஆ.. ஆ... ஆ...
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னல் நதி
பஞ்சுக்குள் தீயைப்போல
பற்றிக்கொள்ளு கண்மணி
சொல்லாமலே
யார் பார்த்தது
நெஞ்சோடுதான்
பூ பூத்தது
மழை சுடுக்கின்றதே
அடி அது காதலா
தீ குளிர்கின்றதே
அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
சொல்லாமலே
யார் பார்த்தது
Thanks for joining