ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா
பெண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்
ஆண் : அழகு பூங்கொடியே…..ஏ…..
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
பெண் : வானத்து நிலவெடுத்து…..ஊ……
வாசலில் வைக்கட்டுமா
குழு : ஆ….ஆ….ஆஹ்….
ஆஹ்….ஆ….ஆ….அ….
ஆண் : மன்மத வீட்டு தோட்டத்தில்
நம் நெஞ்சம் சுற்றுவதென்ன
பெண் : கண்ணாமூச்சி ஆட்டத்தில்
பூக்கள் கை தட்டுவதென்ன
ஆண் : சிரிக்கின்ற மலருக்கு
கவிதை சொல்லிக்கொடு
சிரிக்கின்ற இரவுக்கு
கனவை அள்ளிக்கொடு
பெண் : கன்னத்தில் கன்னத்தில்
மீசை உரசுது
கண்ணுக்குள் கண்ணுக்குள்
மின்னல் அடிக்குது
ஆண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா
குழு : …………………
ஆண் : சித்திரை பெண்ணே
வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளை இட்டு சொர்க்கத்தை
பக்கத்தில் நிற்க சொல்லு
பெண் : இனிக்கின்ற இளமைக்கு
சிறகை கட்டிவிடு
மிதக்கின்ற நிலவுக்கு
நடக்க கற்றுக்கொடு
ஆண் : என்னவோ என்னவோ
எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா
மனசு பறக்குது
பெண் : காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா
ஆண் : ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
பெண் : ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்
ஆண் : அழகு பூங்கொடியே….ஏ……
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
பெண் : வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
ஆண் : வானத்து நிலவெடுத்து…..ஊ…
வாசலில் வைக்கட்டுமா
பெண் : செவ்வந்தி பூக்களிலே…..ஏ……
பந்தலை போடட்டுமா…..ஆ…..
...........
............
Finish Early......