பாடியவர்கள் : டி.எம்.எஸ் எல்.ஆர்.ஈஸ்வரி
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பெண் :முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
சிப்பி எடுப்போமா...மாமா..மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
சிப்பி எடுப்போமா...மாமா..மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
முத்துக் குளிக்க வாரீகளா...
ஆண்:ஏளா முத்தம்மா ஓம்மனசு எம்புட்டு
எங்கிட்டத்தான் சொல்லுடியம்மா...
பெண்: மாமா..
ஆண்: ஏளா முத்தம்மா ஓம்மனசு எம்புட்டு
எங்கிட்டத்தான் சொல்லுடியம்மா...
நாளா நாளுமில்ல முத்தெடுக்க
நம்மளை நீ கூப்பிட்ட தென்னடியம்மா..
முத்துக் கொடுக்க வாரீயளா..
கத்துக் கொடுக்க வாரீயளா
சங்கு பறிப்போமா ஏளா ஏளா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
முத்துக் குடுக்க வாரீயளா...
பெண்: ஆளான பொண்ணுக
பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
அட கோளாறு பண்ணாம சித்த வந்து கொஞ்சுங்க
சினிமாவில் கொஞ்சறாப்பல..
ஆண்: காத்தவராயனை ஆரியமாலா
காதலிச்ச மாதிரியல்லா...
பெண்: ஜிஞ்சின்னாக்கடி ஜிஞ்சினாக்கடி
பார்த்தீங்களே நீங்களும்
அந்த சரசம் பண்ணிப்பாருங்க
ஆண்: ஓஹோ...ஓ..ஓ..ஓ..ஓ..ஓ
ஆண்: முத்துக் குடுக்க வாரீயளா
கத்துக் கொடுக்க வாரீயளா..
பெண்: முத்துக் குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா...