பாடகிகள் : சுஜாதா, சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : மான் குட்டியே.........
புள்ளி மான் குட்டியே.............
உன் மேனி தான்........
ஒரு பூந்தொட்டியே............
ஆண் : உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து.............
என் மனசுல தெருக்கூத்து..........
உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து............
என் நெஞ்சுல புயல் காத்து...........
பெண் : மான் குட்டியே............
புள்ளி மான் குட்டியே................
என் மேனி தான்.........
ஒரு பூந்தொட்டியே.........
பாடகிகள் : சுஜாதா சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : உன்னால உன்னால........
எம் மனசு உன்னால.......
தறியில் ஓடும் நாடா போல.........
ஏன் ஓடுது.... .
அது ஏன் ஓடுது.....
ஆண் : உன்னால உன்னால.........
உன்னோட நெனப்பால...........
கண்ணுக்குள்ள மெளகா வத்தல்.....
ஏன் காயுது...........
அது ஏன் காயுது.............
பெண் : இது பஞ்சலோக மேனி
பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்த
ஆண் : நீ செக்கச் செக்க செவந்த
குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்த
பெண் : நீயும் நானும் தான்.............
ஒன்னா திரியிறோம்.............
ஆண் : தீயே இல்லையே.........
ஆனா எரியிறோம்..........
பெண் : மான் குட்டியே...........
புள்ளி மான் குட்டியே.........
ஆண் : உன் மேனி தான்.......
ஒரு பூந்தொட்டியே..........
பாடகிகள் : சுஜாதா சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : உன்னோடும் என்னோடும்........
உடம்போடு வேர்த்தாலும்........
வேர்த்திடாத இடமும் உண்டு............
நீ சொல்லனும்.....
அத நீ சொல்லனும்..............
பெண் : ஆணோடும் பெண்ணோடும்..........
வேர்க்காத இடம் என்ன.........
உதட்டு மேல வேர்க்காதைய்யா........
நீ நம்பணும்.............
அத நீ நம்பணும்....................
ஆண் : நீ அங்கக் கொஞ்சம் காட்டி
இங்கக் கொஞ்சம் பூட்டி
பாதி உயிர் எடுக்காதே
பெண் : என்ன கட்டிக் கட்டிப் புடிக்க
கண்ட இடம் கடிக்க
உத்தரவு கேட்காதே
ஆண் : அசந்தா போதுமே........
அரைச்சி பார்க்கலாம்.......
பெண் : கசந்தா போய்விடும்..........
கலந்தே பார்க்கலாம்..........
ஆண் : மான் குட்டியே......
புள்ளி மான் குட்டியே.......
உன் மேனி தான்..........
ஒரு பூந்தொட்டியே........
பெண் : என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து........
உன் மனசுல தெருக்கூத்து..........
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து..........
உன் நெஞ்சுல புயல் காத்து.........
பெண் : மான் குட்டியே.......
புள்ளி மான் குட்டியே.........
என் மேனி தான்........
ஒரு பூந்தொட்டியே........