பாடகி : கல்பனா
பாடகர் : உன்னி மேனன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா............
பெண்ணாகிய ஓவியம்..........
ரெண்டே ரெண்டு கண்ணா ..........
ஒவ்வொன்றும் காவியம்.......................
ஆண் : ஒரு மூன்றாம் பிறையை சுற்றி.............
தங்க ஜரிகை நெய்த நெற்றி...............
ஆண் : பனிபூக்கள் தேர்தல் வைத்தால்..........
அடி உனக்கே என்றும் வெற்றி.................
ஆண் : பிரம்மன் செய்த சாதனை.............
உன்னில் தெரிகிறது...........
உன்னை எழுதும் போது தான்...........
மொழிகள் இனிக்கிறது...........
ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா...........
பெண்ணாகிய ஓவியம்...........
ரெண்டே ரெண்டு கண்ணா..............
ஒவ்வொன்றும் காவியம்...............
பாடகி : கல்பனா
பாடகர் : உன்னி மேனன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : புறா இறகில் செய்த...............
புத்தம் புதிய மெத்தை.............
உந்தன் மேனி என்று............
உனக்கு தெரியுமா...........
பெண் : சீன சுவரை போலே...........
எந்தன் காதல் கூட.........
இன்னும் நீளமாகும்..........
உனக்கு தெரியுமா..........
ஆண் : பூங்கா என்ன வாசம் என்று
உந்தன் மீது தெரியும்...........
பெண் : தந்தம் என்ன வண்ணம் என்று
உன்னை பார்க்க தெரியும்.......
காதல் வந்த பின்னாலே....
கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
ஆண் : கம்பன் ஷெல்லி சேர்ந்து தான்
கவிதை எழுதியது...........
எந்தன் முன்பு வந்து தான்
பெண்ணாய் நிற்கிறது.........
ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா............
பெண்ணாகிய ஓவியம்........
ரெண்டே ரெண்டு கண்ணா..........
ஒவ்வொன்றும் காவியம்..............
பாடகி : கல்பனா
பாடகர் : உன்னி மேனன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : மழை வந்த பின்னால்...........
வானவில்லும் தோன்றும்..............
உன்னை பார்த்த பின்னால்............
மழை தோன்றுதே.........
ஆண் : பூக்கள் தேடி தானே.............
பட்டாம் பூச்சி பறக்கும்...........
உன்னை தேடி கொண்டு...........
பூக்கள் பறந்ததே...........
பெண் : மின்னும் விந்தை என்ன என்று
மின்னல் உன்னை கேட்கும்.......
ஆண் : எங்கே தீண்ட வேண்டும் என்று
தென்றல் உன்னை கேட்கும்..........
ஆண் : உன்னை பார்த்த பூவெல்லாம்.......
கையெழுத்து கேட்டு நிற்கும்.........
பெண் : நீ தான் காதல் நூலகம்........
சேர்ந்தேன் புத்தகமாய்..........
நீ தான் காதல் பூ மழை.......
நனைவேன் பாத்திரமாய்.......
ஆண் : பெண்ணே நீயும் பெண்ணா.........
பெண்ணாகிய ஓவியம்.........
ரெண்டே ரெண்டு கண்ணா.........
ஒவ்வொன்றும் காவியம்......
பெண் : அரை நொடி தான் என்னை பார்த்தாய்........
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்......
பனி துளியாய் நீயும் வந்தாய்....
பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்..........
ஆண் : பிரம்மன் செய்த சாதனை...........
உன்னில் தெரிகிறது..............
உன்னை எழுதும் போது தான்....
மொழிகள் இனிக்கிறது...........