பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி........
பொய் சொன்னாலும் நீயே என் காதலி........
பொய் சொல்ல கூடாது காதலி..........
பொய் சொன்னாலும் நீயே என் காதலி.........
ஆண் : கண்களால் கண்களில்
தாயம் ஆடினாய்.......
கைகளால் கைகளில்
ரேகை மாற்றினாய்.........
ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்.........
ஐய்யயோ தப்பித்தாய்........
கண் மூடி தேடத்தான்.........
கனவெங்கும் தித்தித்தாய்..........
ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி.......
பொய் சொன்னாலும் நீயே என் காதலி............
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
ஆண் : அழகிய பொய்கள் பூக்கும்
பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரை தோண்டி
பதியம் போட்டு கொண்டேன்
ஆண் : கண்டவுடன் என்னையே...........
தின்றதடி விழியே................
என்னை விட்டு தனியே............
சென்றதடி நிழலே.............
ஆண் : அடி சுட்டும் விழி சுடரே.........
நக்ஷத்திர பயிரே.......
ரெக்கை கட்டி வா நிலவே...........
ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்........
ஐய்யயோ தப்பித்தாய்.........
கண் மூடி தேடத்தான்........
கனவெங்கும் தித்தித்தாய்......
ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி......
பொய் சொன்னாலும் நீயே என் காதலி..........
பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்
ஆண் : ஓரு மழை என்பது
ஒரு துளி தானா கண்ணே...........
நீ ஒற்றை துளியா கோடிக் கடலா
உண்மை சொல்லடி பெண்ணே............
ஆண் : கன்னகுழி நடுவே...
சிக்கி கொண்டேன் அழகே..........
நெற்றி முடி வழியே........
தப்பி வந்தேன் வெளியே....
ஆண் : அடி பொத்தி வைத்த புயலே...
தத்தளிக்கும் திமிரே...
வெட்கம் விட்டு வா வெளியே....
ஆண் : நில் என்று கண்டிதாய்....
உள் சென்று தண்டிதாய்....
சொல் என்று கெஞ்சதான்....
சொல்லாமலே வஞ்சித்தாய்....
ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி......
பொய் சொன்னாலும் நீயே என் காதலி.......
ஆண் : கண்களால் கண்களில்....
தாயம் ஆடினாய்....
கைகளால் கைகளில்....
ரேகை மாற்றினாய்.....
ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய்....
ஐய்யயோ தப்பித்தாய்....
கண் மூடி தேடத்தான்.....
கனவெங்கும் தித்தித்தாய்......